சிறைச்சாலையில் கழிவறை வழியாக தப்பித்த 10 கைதிகள்..!!! 18/05/2025 / america, sgtamilan, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிறைச்சாலையில் கழிவறை வழியாக தப்பித்த 10 கைதிகள்..!!! அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் தப்பி சென்ற போது சிறைச்சாலை காவலர் சாப்பிடச் சென்றதாக நம்பப்படுகிறது.அவர்கள் கழிப்பறையின் சுவரில் உள்ள துளை வழியாக சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகுதான் அவர்கள் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.சிறை அதிகாரிகளின் உதவியுடன் கைதிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கப்படுகிறது.மூன்று ஊழியர்கள் தற்காலிகமாக வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அமெரிக்காவை தாக்கிய சூறாவளியால் 27 பேர் பலி..!!! அவர்கள் கைதிகளுக்கு உதவி செய்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.தப்பியோடிய 10 கைதிகளில் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.மேலும் தப்பிச் சென்றவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் ஆபத்தானவர்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது.மீதமுள்ள நபர்களைத் தேடும் பணி தொடர்கிறது.அவர்களில் சிலர் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan