இது குறித்து காவல்துறை விசாரித்தபோது நிறுவனம் கூறியது: ஆர்டர் செய்த சோபா தவறான நிறமாக உள்ளதாகவும் அவருக்கு வழங்க முடியாது என்று சில காரணங்களை சொல்லி மறுத்துள்ளனர்.
இதனடிப்படையில் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கமானது 36 புகார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து கடந்த மாதம் 28ஆம் தேதி பெற்றுள்ளது.
விசாரணையின் போது, நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்த பொருட்களை வழங்க தவறியதாகவும் கிட்டத்தட்ட 20,000 யுவான் பணத்தை சரியான நேரத்தில் திருப்பி தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
எனவே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்துமாறு மரச்சாமான்கள் விற்கும் நிறுவனத்திற்கு விசாரணையின் போது அறிக்கைகள் வெளியிடப்பட்டது.