காரை ஓட்டி வந்த 46 வயது பெண்ணுக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றொரு காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் யார் மீது தவறு உள்ளது என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.