போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இளைஞர்..!!! 10/11/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இளைஞர்..!!! சிங்கப்பூர்: தெக் வாய் லேன் அருகே 08.11.25 அன்று பிற்பகல் 2.50 மணியளவில் நடந்த சாலை விபத்தில் 83 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 29 வயது கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! கார் இரண்டு மூதாட்டிகளை மோதியதாக கூறப்படுகிறது. இருவரும் உடனடியாக Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களில் ஒருவர் கடுமையாக காயமடைந்து சுயநினைவை இழந்த நிலையில் பின்னர் உயிரிழந்தார். CLICK HERE👉👉ரெஸ்டாரண்டில் பணிபுரிய ஆட்கள் தேவை!! சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! விசாரணையில், ஓட்டுநரின் காரில் மின்-சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது.அவர் போதையில் கவனமின்றி வாகனம் ஓட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பாக தற்போது சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) விசாரணை நடத்தி வருகிறது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்!!👉