அவர் செயல் கொடூரமானது என்பதால் கடுமையான தண்டனை விதித்து அது போல் செய்ய நினைப்பவர்களுக்கு அது பாடமாக அமைய வேண்டும் என்று அரசாங்கம் தரப்பு கேட்டுக் கொண்டது.
பூனைகளை அவர் துன்புறுத்தியதற்கு சொன்ன காரணம் மன உளைச்சலில் இருந்ததால் நான் இப்படி செய்தேன் என்றார்.
இதை அரசாங்க தடுப்பு ஏற்கவே இல்லை.
முதலில் அவருக்கு 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது அரசாங்க தரப்பு மேல்முறையீடு செய்த பின் சிறை தண்டனை 27 மாதங்களாக உயர்த்தப்பட்டது.