சிங்கப்பூரில் சுய சிந்தனையை வலுப்படுத்தும் கல்வி மாற்றம்..!!
சிங்கப்பூரில் சுய சிந்தனையை வலுப்படுத்தும் கல்வி மாற்றம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு கற்பித்தல் மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும், அதனை அளவுக்கு மீறி நம்புவதால் மாணவர்களின் சிந்தனை திறன் குறையாதபடி பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாணவர்களின் AI தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி இடையேயான தொடர்பு குறித்து தரவு உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், அதுகுறித்த தனிப்பட்ட தகவல்கள் […]
சிங்கப்பூரில் சுய சிந்தனையை வலுப்படுத்தும் கல்வி மாற்றம்..!! Read More »










