Author name: News

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் பணவியல் ஆணையம் (MAS), தனது முழு ஆண்டுக்கான பணவீக்கக் கணிப்பு உயர உள்ளதாக அறிவித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால், வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணவீக்கமானது நேரடியாக அதிகரிக்கக்கூடும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இந்த

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!! சிங்கப்பூர் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள்(ICA) ஆணையம் இன்று (ஏப்ரல் 14) பிற்பகல் சுமார் 3:16 மணியளவில் முகநூல் பக்கத்தில் ஒரு பரபரப்பு செய்தியை பதிவிட்டுள்ளது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு செல்லும் தரை பாலத்தில் காஸ்வேயில் திடீரென சாலை விபத்து ஏற்பட்டது. இதனால் மூன்று வழிதடங்களில் ஒரு வழித்தடம் ஆனது முற்றிலுமாக தடைப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! உட்லண்ட்ஸ்

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.       குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! Read More »

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..??

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..?? உலகில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்கு சிங்கப்பூர் ஒரு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் ஏப்ரல் 13 (நேற்று) “என்டர்பிரைஸ் சிங்கப்பூர்” அமைப்பின் புதிய வெளிநாட்டு மைய திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் துணை பிரதமர் கான் கிம் யோங் அவர்கள் பங்கேற்று இருக்கிறார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »

மிகவும் குறைந்த விலையில் சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

மிகவும் குறைந்த விலையில் சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.         குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

மிகவும் குறைந்த விலையில் சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!! தமிழ் வருட பிறப்பு நாளான இன்று (14.04.26) புத்தாண்டை கொண்டாடும் தமிழர்கள், சீக்கியர்கள், மலையாளிகள், வங்காளிகள் உள்ளிட்ட சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினர் அனைவருக்கும் அதிபர் மற்றும் பிரதமர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறிய வாழ்த்துரை: “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தமிழில் தமது வாழ்த்து செய்தியை பிரதமர் வோங் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!! Read More »

வெளிநாட்டில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்யுங்க..!!

வெளிநாட்டில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.         குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

வெளிநாட்டில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்யுங்க..!! Read More »

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!!

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துணை ரோபோக்கள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் மனநலத்தையும், தகவத் தொடர்பையும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பராமரிப்பவர்களின் சுமைகளையும் குறைக்கின்றது என ஒரு புதிய உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை AWWA என்ற சமூக சேவை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து நடத்தியது. மேலும்

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! Read More »