சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி!
சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி! சிங்கப்பூரில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற ஆசையை நம்பி தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 கிராமப்புற இளைஞர்கள் தங்களின் ஒட்டுமொத்த சேமிப்பினான $14,000க்கும் அதிகமான பணத்தை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட 21 வயது முதல் 49 வயதிற்கு உட்பட்ட 6 இந்திய நாட்டவர்களுக்கும், சிங்கப்பூர் மனித வள அமைச்சகத்தின் (MOM) பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட வேலை அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. CLICK […]
சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி! Read More »








