Author name: News

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா?

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? வறண்ட சருமம்,முகப்பரு பாதிப்பு மற்றும் வயது முதிர்வால் ஏற்படும் சுருக்கம் போன்ற பல சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நீங்கள் இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். பெரும்பாலான சருமங்களுக்கு இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பொருத்தமாக இருக்கும் என்று இது ஒவ்வாமையை ஏற்படுத்தாது என்றும் கூறுகின்றனர். அதோடு சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.அதோடு ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை […]

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? Read More »

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…???

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 2032 இல் பூமியை சிறுகோள் ஒன்று தாக்க உள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிறுகோள் ஆராய்ச்சியாளர்கள், விண்வெளியில் சிறுகோள்களை ஆய்வு செய்தபோது, ​​டிசம்பர் 27, 2024 அன்று பூமியில் இருந்து சுமார் 8,29,000 கிமீ தொலைவில் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறுகோள் 2024 YR4 என்று பெயரிட்டு அதன் மீது கவனம்

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? Read More »

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!!

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!! தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். பாடலாசிரியர் மட்டுமின்றி நடிகர், பின்னணி பாடகர் என பன்முக கலைஞராக சினிமாவில் கால் பதித்தவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை. அந்தப் பெண் யார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில்தான்

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!! Read More »

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!!

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. எட்டு அணிகள் கொண்ட இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு வரும் 10 ஆம் தேதி இன்டெர்வியூ!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! Read More »

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!!

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!! ஜனவரி மாதம் 28ஆம் தேதி பிற்பகல் ஜலான் காயு பகுதியில் விபத்து நடந்தது.இச்சம்பவம் குறித்து 1.50 மணியளவில் விபத்து குறித்த தகவல் வந்ததாக காவல்துறை 8 வேர்ல்ட் செய்திதளத்திடம் தெரிவித்தது. இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வாகனங்களில் மோட்டார் சைக்கிளுக்கு அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்தித்தளம் தெரிவித்தது. விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 50 வயதுடைய நபர்,மேலும்

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!! Read More »

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!!

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!! நிலப் போக்குவரத்து ஆணையம் மின்-ஸ்கூட்டர்களின் விற்பனைகளில் தொடர்பான குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்ற வருடம் மின்-ஸ்கூட்டர்களின் மீது 17 குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதே போல அதற்கு முந்தைய ஆண்டில் 39 குற்றங்கள் பதிவாகின. கடைகளில் பதிவு செய்யப்படாத மின்-ஸ்கூட்டர்களை வைத்திருப்பது, அதற்கான எண் பலகைகள் சரியாக பொருத்தாமல் இருப்பது போன்றவை குற்றங்களில் அடங்கும். சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? நிலப்

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!! Read More »

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!!

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!! சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர் கைது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் வி.கைகாட்டியைச் சேர்ந்த சரவணன்.அவரது குடும்பத்துடன் விவசாய வேலை செய்து வருகிறார். இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருப்பது, வெளிநாட்டிற்கு சென்று நன்கு சம்பாதித்து குடும்பத்தினரை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுடன்

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!! Read More »

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..???

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? சீனாவின் முதல் கோர்கி காவல்துறை நாய்க்கு ஆண்டு இறுதி ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின் போது தூங்கியதற்காகவும் சொந்த உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் ஃபுஸாய் என்ற நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2023 இல், இது காவல்துறை பயிற்சியில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு (2024) 4 மாத குழந்தையாக இருந்தபோது வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய்

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? Read More »

சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!!

சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!! சருமம் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிய வேண்டுமெனில் சருமத்தை நன்றாக பராமரிப்பதோடு அதன் பிரச்சனைகளை தவிர்க்கவும் தடுக்கவும் என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம். ஏனெனில் அறியாமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள் சரும ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும். சிறந்த சரும ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது போன்று என்ன பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!! Read More »

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!!

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அதன் நூறாவது ராக்கெட்டை வெற்றிகனமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி (நேற்று) காலை 6.23 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! அது மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து தரை, கடல்,ஆகாய போக்குவரத்து

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! Read More »