Author name: News

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சென்ற ஆண்டு 20 விழுக்காட்டிற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளனர். முந்தைய வருடங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்களின் சேவைக்களுக்கான தேவையும் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. மேம்பட்ட அனுபவங்கள் மற்றும் நீடித்தன்மைக்கான முயற்சிகள் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். பார்வையாளர்களுடன் இரண்டு வழிகளில் தொடர்பு கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! இந்த வருடம் மரினா […]

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! Read More »

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!!

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! பிரான்ஸில் தனியாக இருந்தாலும் பூக்கும் பூ போல இருக்கும் மோனாலிசா ஓவியத்துக்கு தனி அறை ஒதுக்கப்படவுள்ளது. இந்த ஓவியம் பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா ஜிரார்டினியின் உருவப்படமாகும். இது கி.பி. இது 1503 மற்றும் 1506 ஆண்டுகளுக்கு இடையில் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கு ‘லூவர் புதிய மறுமலர்ச்சி’ என்று பெயர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல்

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! Read More »

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!!

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!! சீனப் புத்தாண்டு காலத்தில் வேலை செய்பவர்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பாராட்டினார். SMRT நிறுவனம் மரின் பரேட் தொகுதியில் போக்குவரத்து துறையைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகப்படியான ஊழியர்கள் வேலையில் ஈடுபடுகின்றனர். பண்டிகை காலங்களில் பலர் கொண்டாடும் அதே வேளையில் பல முக்கிய செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்யும் ஊழியர்களைப்

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!! Read More »

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி?

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரேகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விமானம் கன்சஸ் மாநிலத்தின் விசித்தா நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் Potomac ஆற்றில் விழுந்தது.அந்த பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? Read More »

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!!

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் இமான் அண்ணாச்சி.இவர் தமிழ் திரையில் தொகுப்பாளராக தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மக்கள் டிவியில் ஒளிபரப்பான கொஞ்சம் சேட்டை கொஞ்சம் கலாட்டா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மற்றும் சன்டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக பேசி லைக்ஸ் பெற்றார். அவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் செல்ல

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!! Read More »

சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!!

சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!! சிங்கப்பூர் : கடந்த 25-ஆம் தேதி Clifford centre இல் Raffles Place கட்டுமானத் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக Singapore Land நிறுவனம் தெரிவித்தது. மனிதவள அமைச்சகம் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் 31 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தது. Singapore Land நிறுவனத்தின் துணை நிறுவனமான SL Properties நிறுவனத்தின் கட்டுமான திட்டத்தில் விபத்து

சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!! Read More »

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!!

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது. இதனால் பும்ராவுக்கு சர் கார்பீல்ட் டிராபி விருதை அறிவித்துள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்ய இந்த விருது ஐசிசியால்

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! Read More »

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தனர்.இதனால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றான கும்பமேளா 6 வாரங்கள் நடைபெறும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள்

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!! Read More »

சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!!

சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!! சிங்கப்பூர் தனது 60ஆவது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாடவிருக்கிறது. லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் சீனப் புத்தாண்டு உரையாற்றினார். சிங்கப்பூரின் பன்முகத்தன்மை அனைவருக்கும் பலத்தை தருகிறது என்றும் நாட்டு மக்களின் புத்துணர்ச்சிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து தேட வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறியுள்ளார். பிற இனம் மற்றும் மதம் உடைய மக்களுடன் பேசி பழக மக்கள் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்

சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!! Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை!! SINGAPORE WANTED: EPASS Work: Delivery Driver cum General Worker Salary $1500 Accommodation $300 12 to 14hrs working 2 days off OT Available Requirements: 1. Fresh to Singapore 2. Degree with RMI or Avanz 3. No rejection Before 4. Date of birth between 1990 to 1996 5.

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை!! Read More »