கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!!
கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் இரண்டாம் நிதியமைச்சருமான திரு. சீ ஹாங் டாட்,திரு. கென்னத் ஜெயரத்னத்தின் முகநூல் பதிவிற்கு POFMA தவறான தகவல் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு திருத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திரு. ஜெயரத்னம் இந்த மாதம் மார்ச் 3 ஆம் தேதி (மார்ச் 2025) இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது திரு. ஜெயரத்னத்தின் வலைத்தளமான தி ரைஸ்பவுல் சிங்கப்பூருக்கு விதிக்கப்பட்ட ஒன்பதாவது திருத்த உத்தரவு ஆகும். […]
கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!! Read More »









