அனைத்து செய்திகள்

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..!

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! மலேசியா: மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைமை தொடர்பாக மலேசியத் துணைப் பிரதமர் அஹமது ஸாஹித் ஹமிடி அவசர ஆலோசனை நடத்தினார். அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட […]

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! Read More »

நீங்க அயல்நாடு செல்ல முயற்சி பண்றீங்களா..??நாளை இன்டர்வியூ நடைபெறும்..!!உங்களுக்கான வேலை வாய்ப்பு..!!

நீங்க அயல்நாடு செல்ல முயற்சி பண்றீங்களா..??நாளை இன்டர்வியூ நடைபெறும்..!!உங்களுக்கான வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

நீங்க அயல்நாடு செல்ல முயற்சி பண்றீங்களா..??நாளை இன்டர்வியூ நடைபெறும்..!!உங்களுக்கான வேலை வாய்ப்பு..!! Read More »

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!!

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!! பனாமா: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செல்வந்தர்களின் புதைபடிவங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு மத்திய அமெரிக்க வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. பழங்கால சமூகத்தின் வாழ்க்கைமுறையைப் பற்றி புதிய தகவல்களை இது வெளிக்கொணர்கிறது. இந்த புதைபடிவங்கள் El Cano Archaeological Park பகுதியில் உள்ள தொன்மையான கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடைபெற்று வரும் இந்தத் தொல்பொருள் வட்டாரம்,

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!! Read More »

வெளிநாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

வெளிநாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! Read More »

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!!

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளில் உள்ளூர் மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததன் விளைவாக, மருத்துவ ஊழியரணியில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 40% ஆகக் குறைந்து நிலைபெற்றுள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பி பணியாற்றும் சிங்கப்பூரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரித்து, 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 17,582 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அதிகரித்த 50 விழுக்காடு

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!! Read More »

இரண்டு வருடம் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

இரண்டு வருடம் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இரண்டு வருடம் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!!

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!! சிங்கப்பூர்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று(22.02.26) மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெறும் இந்த விழா, பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பின்னர் கடப் புறப்பாடு தொடங்கியது. காலை 9 மணிக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வேத மந்திரங்கள் முழங்கும் சூழலில்,

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!! Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!!

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பை மையமாகக் கொண்டு வரும் மே மாதம் சர்வதேச மாநாட்டை நடத்த சிங்கப்பூர் தயாராகிறது. உலகம் முழுவதிலிருந்தும் நிபுணர்களை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய ஆராய்ச்சி திசைகள், அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு! !

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு! ! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு! ! Read More »