செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..??
செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? செந்தோசா கோவ் கடற் பகுதியில் மே 6ஆம் தேதி மாலை தென்பட்ட முதலையை அன்று இரவு 9 மணி அளவில் தேசிய பூங்கா கழக ஒப்பந்தக்காரர்களால் பொறி வைத்து பிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு மீட்டர் நீளம் உள்ள அந்த முதலைக்கு மயக்கம் மருந்து செலுத்தி மனிதாபிமான முறையில் கருணை கொலை செய்யப்பட்டது என கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை பிரிவு இயக்குனர் ஹாவ் சூன் பெங் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை […]
செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? Read More »










