singapore curent update

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..??

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? செந்தோசா கோவ் கடற் பகுதியில் மே 6ஆம் தேதி மாலை தென்பட்ட முதலையை அன்று இரவு 9 மணி அளவில் தேசிய பூங்கா கழக ஒப்பந்தக்காரர்களால் பொறி வைத்து பிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு மீட்டர் நீளம் உள்ள அந்த முதலைக்கு மயக்கம் மருந்து செலுத்தி மனிதாபிமான முறையில் கருணை கொலை செய்யப்பட்டது என கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை பிரிவு இயக்குனர் ஹாவ் சூன் பெங் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை […]

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? Read More »

சிங்கப்பூரில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!

சிங்கப்பூரில் நடந்த தாக்குதல் சம்பவம்..!! சிங்கப்பூரில் இன்று (08.03.26) அதிகாலை கிளார்க் கீ இன்று பகுதியில் தாக்குதல் சம்பவம் மனது நடந்துள்ளது. இது குறித்த தகவலானது, sgfollowsall என்ற சமூக ஊடக பக்கத்தின் instagram பதிவில் வைரலாகி வந்தது. இந்த தகவலின் படி கிளார்க் கீ பகுதிக்கு அருகே இன்று(08.03.26) அதிகாலை 3 மணி அளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு வெவ்வேறான இடங்களில் வெள்ளை நிற ஆடை அணிந்த ஒருவர் மற்றொரு

சிங்கப்பூரில் நடந்த தாக்குதல் சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் முன்கட்டணம் இல்லாமல் கார் கடன் சாத்தியமா..?

சிங்கப்பூரில் முன்கட்டணம் இல்லாமல் கார் கடன் சாத்தியமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சில கார் விற்பனை நிறுவனங்கள், “முன்கட்டணம் இன்றி 100 விழுக்காடு கடன்” வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. வாகனத்தின் விலையின் 30 முதல் 40 விழுக்காடு வரை தொகையை மாற்று கடன் திட்டங்கள் மூலம் செலுத்தலாம் என்றும், நிறுவனங்களே நேரடியாக கடன் வழங்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் முன்கட்டணம் இல்லாமல் கார் கடன் சாத்தியமா..? Read More »

ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பானதா..??

ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பானதா..?? சிங்கப்பூர்: ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவை பாதுகாப்பானவையா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே நிலவுகிறது. அதே நேரத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. மனித ஓட்டுநரின் களைப்பு, கவனக்குறைவு போன்ற காரணங்களால் ஏற்படும் விபத்துகள் இவ்வகை வாகனங்களில் குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் இடையறாது இயக்கும் திறன் இவற்றுக்கு உள்ளது. மேலும், சாலையில் ஏற்படும் திடீர் மோதல்கள்

ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பானதா..?? Read More »

சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அவசர அறிவுரை..!

சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அவசர அறிவுரை..! சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துலக பாதுகாப்பு அச்சங்கள் உயர்ந்துள்ள சூழலில், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியம் என குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் சிங்கப்பூருக்குள் வரும் பயணிகள் மட்டுமின்றி, சரக்குகள் மற்றும் பிற போக்குவரத்துகளிலும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிலம், ஆகாயம், கடல் என அனைத்து நுழைவுப்பாதைகளிலும் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு

சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அவசர அறிவுரை..! Read More »

பிடோக்கில் லாரி- பைக் மோதி கோர விபத்து..!!!

பிடோக்கில் லாரி- பைக் மோதி கோர விபத்து..!!! சிங்கப்பூர்: பிடோக் பகுதியில் நேற்று(22.02.26) இரவு லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தீவிர காயமடைந்து மயக்கநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று (21.02.26) இரவு பிடோக் தெற்கு சாலையில், ஐடா பூங்காவிற்கு அருகில் நடந்தது. விபத்துக்குப் பிறகு ஒருவர் காயமடைந்த நிலையில் அவசரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பெடோக் வடக்கு அவென்யூ 1 நோக்கி பெடோக்

பிடோக்கில் லாரி- பைக் மோதி கோர விபத்து..!!! Read More »

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!!

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!! பனாமா: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செல்வந்தர்களின் புதைபடிவங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு மத்திய அமெரிக்க வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. பழங்கால சமூகத்தின் வாழ்க்கைமுறையைப் பற்றி புதிய தகவல்களை இது வெளிக்கொணர்கிறது. இந்த புதைபடிவங்கள் El Cano Archaeological Park பகுதியில் உள்ள தொன்மையான கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடைபெற்று வரும் இந்தத் தொல்பொருள் வட்டாரம்,

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!! Read More »

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!!

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளில் உள்ளூர் மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததன் விளைவாக, மருத்துவ ஊழியரணியில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 40% ஆகக் குறைந்து நிலைபெற்றுள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பி பணியாற்றும் சிங்கப்பூரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரித்து, 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 17,582 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அதிகரித்த 50 விழுக்காடு

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!! Read More »

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!!

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!! சிங்கப்பூர்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று(22.02.26) மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெறும் இந்த விழா, பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பின்னர் கடப் புறப்பாடு தொடங்கியது. காலை 9 மணிக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வேத மந்திரங்கள் முழங்கும் சூழலில்,

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!! Read More »

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!!

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பை மையமாகக் கொண்டு வரும் மே மாதம் சர்வதேச மாநாட்டை நடத்த சிங்கப்பூர் தயாராகிறது. உலகம் முழுவதிலிருந்தும் நிபுணர்களை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய ஆராய்ச்சி திசைகள், அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! Read More »