அனைத்து செய்திகள்

என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் என்விடியா சிப்கள் பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வரின் இருப்பிடம் குறித்து தவறாகப் புகாரளித்ததாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கின் விசாரணையை மேலும் ஒத்திவைக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள் மீது குற்றம் […]

என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு!! PART-1

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு!! PART-1 சிங்கப்பூரில் வேலை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஏனென்றால் சிங்கப்பூரில் அதிக சம்பளம் மிகவும் பாதுகாப்பான நாடு அது மட்டும் இல்லாமல் தமிழர்கள் அதிகம் வாழும் இடம் என்பதால் பலரும் சிங்கப்பூர் செல்வதையே விரும்புகின்றனர். ஆனால் தற்பொதைய சூழ்நிலையில் சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. சிங்கப்பூரில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ள காரணத்தால் பலரும் இதற்காக காத்திருக்கும் நாட்கள் மிகவும் அதிகமாகிக் கொண்டே

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு!! PART-1 Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும்

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!!

சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!! இன்று காலை கிளெமென்டி அவன் யூ 3 பிளாக் 411A இல் ஒரு பெண் விழுந்து உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்தை சுற்றி காவல்துறை வளைத்தது. சிங்கப்பூர் நேரப்படி , 27ஆம் தேதி (இன்று) காலை 10:50 மணியளவில் கட்டடத்தில் இருந்து ஒருவர் விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்ததாக குடிமை பாதுகாப்பு படை தெரிவித்தது. CLICK HERE👉👉 என்ன..!!!தனியார் குடியிருப்புகளின் மறுவிற்பனை சரிந்ததா…?? சம்பவ இடத்திலேயே அந்த பெண்

சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!! Read More »

தனியார் குடியிருப்புகளின் மறுவிற்பனை குறைந்ததா…??

என்ன..!!!தனியார் குடியிருப்புகளின் மறுவிற்பனை சரிந்ததா…?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனியார் குடியிருப்புகளின் மறுவிற்பனை விலைகள் கடந்த மாதம் நிலையாக இருந்தன. ஆனால் அதை வாங்குவோரின் விருப்பம் குறைவாகவே உள்ளது.இதனால் பரிவர்த்தனை அளவுகள் 17.5% கடுமையாகக் குறைந்துள்ளன. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை வலைத்தளங்களான 99.co மற்றும்SRX இணைந்து வெளியிட்ட முன்னறிவிப்பு அறிக்கையின்படி,கடந்த மாதம் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒட்டுமொத்த மறுவிற்பனை விலை மாதந்தோறும்0.04% க்கும் குறைவாகக் குறைந்துள்ளது. அவற்றில்,மத்திய மையப் பகுதியிலும் மத்தியப் பகுதிக்கு வெளியேயும் மறுவிற்பனை விலைகள் முறையே 0.2%

தனியார் குடியிருப்புகளின் மறுவிற்பனை குறைந்ததா…?? Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கிளப் அணிகளுக்கான 21 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.இதில் 32 அணிகள் பங்கேற்றுள்ளனர். அவை 8 பிரிவாக மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்-அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும். CLICK

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

சிங்கப்பூரில் E PASS இல் இந்த வேலை வந்துள்ளது!! என்ன வேலை என தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்….

சிங்கப்பூரில் E PASS இல் இந்த வேலை வந்துள்ளது!! என்ன வேலை என தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்…. இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில்

சிங்கப்பூரில் E PASS இல் இந்த வேலை வந்துள்ளது!! என்ன வேலை என தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்…. Read More »

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் மூன்று சிங்கப்பூரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம். கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரின் அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே மலேசிய காவல்துறை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்த நடவடிக்கையில் 57 வயதுடைய மலேசிய சீன ஆண் டிரைவர் மற்றும் மூன்று சிங்கப்பூரர்கள் உட்பட நான்கு

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »