தெம்பனிஸில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு…!!! தலைவர்கள் அஞ்சலி…!!!
தெம்பனிஸில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு…!!! தலைவர்கள் அஞ்சலி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் இறந்த 47 வயது ஆண் துணை காவல் அதிகாரியின் உடல் இன்று (22.06.25) மதியம் அடக்கம் செய்வதற்கு முன் தெம்பனிசில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவருக்கு 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை அமைச்சரும், கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான […]
தெம்பனிஸில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு…!!! தலைவர்கள் அஞ்சலி…!!! Read More »










