சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட 2025 ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தல் வழக்குகள் 30% உயர்ந்துள்ளன.மொத்தம் 57,400 சட்டவிரோத கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 600க்கும் மேற்பட்டவை மின்-சிகரெட்டுகள் தொடர்பானவை. ICA கடந்த ஆண்டு 667 மின்-சிகரெட் கடத்தல் வழக்குகளை கண்டறிந்து,3.5 லட்சத்துக்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் மற்றும் பாகங்களை பறிமுதல் செய்துள்ளது.சிகரெட்டுகள் கடத்தலில் குற்றவாளிகள் புதுமையான […]

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!! Read More »

எதிர்பார்ப்பை தாண்டிய சேவை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை..!!

எதிர்பார்ப்பை தாண்டிய சேவை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கார் மோதியதில் காயமடைந்த இந்தோனீசிய பணிப்பெண் ஒருவர், இழப்பீடு பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பினார். இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த அவர், வழக்கறிஞரைச் சந்திக்க கூட அஞ்சியிருந்தார். சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநருடன் தனிப்பட்ட முறையில் சமரசம் காண நினைத்திருந்தாலும், நியாயமான இழப்பீடு எவ்வளவு என்பது அவருக்கு தெளிவாக தெரியவில்லை. பின்னர், வெளிநாட்டு ஊழியர்களுக்கான இலவச சட்ட உதவி

எதிர்பார்ப்பை தாண்டிய சேவை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை..!! Read More »

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!!

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் மூத்தோரில் மூன்று பேரில் ஒருவர் கண்ணில் ஏற்படக்கூடிய குறைந்தபட்ச நோய் பற்றி அறியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், ஐவரில் ஒருவர் செவிப்புலன் குறைபாடு கொண்டிருந்தாலும் பெரும்பாலோர் காதுகேட்புக் கருவியைப் பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வை சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனம் (SERI)நடத்தியது.பார்தல், கேட்டல், வாசனை அறிதல் ஆகியன தொடர்பான குறைபாடுகள் மூத்தோரிடையே பரவலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை “முப்புலன் இழப்பு”

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!! Read More »

பிடோக்கில் லாரி- பைக் மோதி கோர விபத்து..!!!

பிடோக்கில் லாரி- பைக் மோதி கோர விபத்து..!!! சிங்கப்பூர்: பிடோக் பகுதியில் நேற்று(22.02.26) இரவு லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தீவிர காயமடைந்து மயக்கநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று (21.02.26) இரவு பிடோக் தெற்கு சாலையில், ஐடா பூங்காவிற்கு அருகில் நடந்தது. விபத்துக்குப் பிறகு ஒருவர் காயமடைந்த நிலையில் அவசரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பெடோக் வடக்கு அவென்யூ 1 நோக்கி பெடோக்

பிடோக்கில் லாரி- பைக் மோதி கோர விபத்து..!!! Read More »

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..!

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! மலேசியா: மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைமை தொடர்பாக மலேசியத் துணைப் பிரதமர் அஹமது ஸாஹித் ஹமிடி அவசர ஆலோசனை நடத்தினார். அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! Read More »

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!!

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!! பனாமா: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செல்வந்தர்களின் புதைபடிவங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு மத்திய அமெரிக்க வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. பழங்கால சமூகத்தின் வாழ்க்கைமுறையைப் பற்றி புதிய தகவல்களை இது வெளிக்கொணர்கிறது. இந்த புதைபடிவங்கள் El Cano Archaeological Park பகுதியில் உள்ள தொன்மையான கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடைபெற்று வரும் இந்தத் தொல்பொருள் வட்டாரம்,

1000 ஆண்டு பழமையான செல்வந்தர்களின் கல்லறை கண்டுபிடிப்பு…!!! Read More »

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!!

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளில் உள்ளூர் மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததன் விளைவாக, மருத்துவ ஊழியரணியில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 40% ஆகக் குறைந்து நிலைபெற்றுள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பி பணியாற்றும் சிங்கப்பூரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரித்து, 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 17,582 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அதிகரித்த 50 விழுக்காடு

மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி…!!! Read More »

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!!

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!! சிங்கப்பூர்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று(22.02.26) மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெறும் இந்த விழா, பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பின்னர் கடப் புறப்பாடு தொடங்கியது. காலை 9 மணிக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வேத மந்திரங்கள் முழங்கும் சூழலில்,

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!! Read More »

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!!

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பை மையமாகக் கொண்டு வரும் மே மாதம் சர்வதேச மாநாட்டை நடத்த சிங்கப்பூர் தயாராகிறது. உலகம் முழுவதிலிருந்தும் நிபுணர்களை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய ஆராய்ச்சி திசைகள், அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! Read More »

இந்தோனேசியாவில் மின்-சிகரெட்டை தடை செய்ய கோரிக்கை..!! காரணம்..?

இந்தோனேசியாவில் மின்-சிகரெட்டை தடை செய்ய கோரிக்கை..!! காரணம்..? இந்தோனேசியாவில் மின்-சிகரெட் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் (BNN) நடத்திய ஆய்வில், சில மின்- சிகரெட்டுகளில் போதை பொருள் உள்ளடக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மின்-சிகரெட்டுகளின் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய அரசாங்கத்திடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, 341 இ-சிகரெட் சாதனங்கள் மற்றும் இ-சிகரெட் திரவ மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் குறைந்தது 11 மாதிரிகளில் செயற்கை

இந்தோனேசியாவில் மின்-சிகரெட்டை தடை செய்ய கோரிக்கை..!! காரணம்..? Read More »