சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!!
சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட 2025 ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தல் வழக்குகள் 30% உயர்ந்துள்ளன.மொத்தம் 57,400 சட்டவிரோத கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 600க்கும் மேற்பட்டவை மின்-சிகரெட்டுகள் தொடர்பானவை. ICA கடந்த ஆண்டு 667 மின்-சிகரெட் கடத்தல் வழக்குகளை கண்டறிந்து,3.5 லட்சத்துக்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் மற்றும் பாகங்களை பறிமுதல் செய்துள்ளது.சிகரெட்டுகள் கடத்தலில் குற்றவாளிகள் புதுமையான […]
சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!! Read More »










