சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!!

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! சிங்கப்பூர் MRT சர்க்கிள் லைன் ஆறாவது கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் சர்க்கிள் லைனில் ஒரு சில நேர மாற்றங்களை அறிவித்துள்ளது. வட்டப்பாதையில் ஆறாவது கட்டத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து நிறுவனமான SMRT உடன் இணைந்து. அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை 30-ம் […]

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! Read More »

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!!

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மனிதவள அமைச்சகம் அதிக சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் வேலை இடங்களில் ஐந்து பேர் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு நேர இடைவெளிகளை வழங்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 36 ஆகப் பதிவு செய்யப்பட்ட பணியிட இறப்புகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! உலகிலேயே முதல் அனைத்துலக சுகாதார பராமரிப்புக்கான நீடித்த நிலத்தன்மை சான்றிதழைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பெற்றுள்ளது. மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பாதிக்குமேல் குறைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி விகிதத்தை 60 சதவீதமாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!!

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!! சிங்கப்பூர் செல்வது அனைவரும் சம்பாதிப்பதற்காக மட்டுமே.அங்கு சென்ற பின் உங்களுடைய சம்பளம் குறைவாக தான் இருக்கும். ஆனால் சிங்கப்பூருக்கு சென்ற பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்தி கொள்ள நிறைய வழிகள் உள்ளது. அதில் குறிப்பாக ஒரு சில வழிகளை இப்பதிவில் காண்போம். Driving license எடுப்பது : டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது மிகவும் சிறந்த வழி. நீங்கள் உட்லண்ட்ஸ்,உபி, புக்கிட் பாத்தோக் ஆகிய இடங்களுக்கு சென்று டிரைவிங்

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 11.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தித்தளத்திடம் கூறியது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! ஒரு சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும் அவ்வழியாக செல்லும் வாகனமோட்டிகள் கூடுதல்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! Read More »

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்?

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? பூண்டு அழுத்தும் கருவிகளை திரும்ப பெறுவதாக Ikea நிறுவனம் அறிவித்துள்ளது. அதை பயன்படுத்தும் போது சிறிய பகுதிகள் கழன்று விடும் அபாயம் இருப்பதாக நிறுவனம் கூறியது. அந்த தவறு விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது. சிங்கப்பூரில் இது தொடர்பான எந்த சம்பவமும் நடந்ததாக தகவல் பெறவில்லை என்று நிறுவனம் கூறியது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இருப்பினும் அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதைப்

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? Read More »

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!!

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிங்கப்பூரில் கனரக வாகனங்களில் ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த புதிய விதி 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தாலும் 10 கனரக வாகனங்களில் ஒன்றில் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 2600 கனரக வாகனங்களில் 231 கனரக வாகனங்கள் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தியுள்ளதாக போக்குவரத்து காவல்துறை

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! Read More »

பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!!

பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!! தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் Ng Chee Meng கூறுகையில், Jetstar Asia ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலு ஊழியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். ஊழியர்களுக்கான பணிநீக்க இழப்பீடு முத்தரப்பு கூட்டணியின் வழிகாட்டுதலின்படி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் Jetstar

பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!! Read More »

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!!

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!! Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Jetstar Asia ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்கு சொந்தமானது. இது சிங்கப்பூரில் இருந்து இயங்கி வருகிறது. Jetstar Asia வின் 13 Airbus A320 விமானங்கள் படிப்படியாக ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் மாற்றிவிடப்படும் என்று Qantas சொன்னது. அதிகரித்து வரும் விநியோகச் செலவுகள், விமான நிலையக் கட்டணங்கள் அதிகரிப்பு,கூடுதல் போட்டி ஆகியவற்றால் Jetstar Asia

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!! Read More »

DBS வங்கியின் சந்தை மதிப்பு….

DBS வங்கியின் சந்தை மதிப்பு…. சிங்கப்பூரின் DBS வங்கியின் சந்தை மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கா டாலரை எட்டியுள்ளது. அந்த அளவிலான சொத்து மதிப்பை எட்டிய முதல் உள்ளூர் வங்கி இதுவாகும். சிங்கப்பூரின் பங்குச் சந்தைக் குறியீடு கூடி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி இந்த ஆண்டு அதன் லாபம் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? அமெரிக்க டாலரின் சரிவு வங்கியின் பங்கு

DBS வங்கியின் சந்தை மதிப்பு…. Read More »