சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! சிங்கப்பூரின் டெம்ஸி ரோடு பகுதியில் இன்று (ஆகஸ்ட் 22) எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் சாய்ந்து விழும் நேரத்தில், சேதமடைந்த இரண்டு வாகனங்களில் ஒன்றினுள் அதன் ஓட்டுநர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த வாகனம் ‘நிஸான் எம்பிவி’ வகையைச் சேர்ந்தது என அறியப்படுகிறது. மரம் விழுந்தபோது ஓட்டுநர் வலதுபுற […]

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..?

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? சிங்கப்பூர் உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றாகப் பரவலாக அறியப்படுகிறது. சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பதற்கு அந்நாட்டில் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் குப்பைகளை வீசுவது (Littering) சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. சிறிய காகிதத் துண்டு அல்லது சிகரெட் துண்டு என்றாலும், அதை பொது இடத்தில் வீசுவது விதிமீறலாக இருக்கலாம். CLICK HERE

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? Read More »

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!!

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! சிங்கப்பூரில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படை (RSAF) விரைந்து செயல்பட்டு அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சையை தாமதமின்றி வழங்கும் நோக்கில் சினூக் (CH-47 Chinook) ஹெலிகாப்டர் அவசர மருத்துவ மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை,

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! Read More »

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி!

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) ஏற்பட்ட சாலை விபத்தில் 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை சுமார் 11.30 மணியளவில், தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் 32 வயது

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! Read More »

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!!

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!! சிங்கப்பூரில் புதிய வகை செயற்கை நுண்ணறிவு மோசடி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளனபிரதமர் லாரன்ஸ் வோங், முன்னாள் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உண்மையான பழைய காணொளிகளை மோசடிக்காரர்கள் பயன்படுத்தி, அவற்றை மாற்றியமைக்கப்பட்ட ஒலி மற்றும் போலியான காட்சிகளுடன் இணைத்து ஒரு போலியான இணையவழிக் கூட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த போலி Zoom

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!! Read More »

சிங்கப்பூரில் தேசிய தினப் பேரணி..!! ஆங் மோ கியோவில் நாளை முக்கிய சாலைகள் மூடல்.!!

சிங்கப்பூரில் தேசிய தினப் பேரணி..!! ஆங் மோ கியோவில் நாளை முக்கிய சாலைகள் மூடல்.!! சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய தினப் பேரணி (National Day Rally) நாளை, ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஆங் மோ கியோவில் உள்ள ITE College Central-ல் நடைபெற உள்ளது. பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த ஆண்டுக்கான தேசிய தினப் பேரணி உரையை அங்கு நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து சீராக நடைபெறுவதையும் உறுதி செய்யும் வகையில்,

சிங்கப்பூரில் தேசிய தினப் பேரணி..!! ஆங் மோ கியோவில் நாளை முக்கிய சாலைகள் மூடல்.!! Read More »

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! சிங்கப்பூரின் டோவா பேயோ பகுதியில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 21) மாலை சுமார் 6.05 மணியளவில், டோவா பேயோ, லோரோங் 1-ல் உள்ள பிளாக் 148-க்கு அருகிலுள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றிய நிலையில், அங்கிருந்து பெரிய அளவில்

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! Read More »

சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!!

சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!! சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 21) அதிகாலை புக்கிட் திமா விரைவுச்சாலையில் எதிர்பாராத விதமாக காவல் வாகனம் ஒன்று தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் புகையை சுவாசித்த இரண்டு காவல் அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் திமா விரைவுச்சாலையின் ஒரு பக்கச் சாலையில், செலேட்டர் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை நேரத்தில் காவல்

சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!!2 பேர் மருத்துவமனையில்..!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!! 2 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூரின் கெய்லாங் (Geylang) பகுதியில் உள்ள சிம்ஸ் அவென்யூ (Sims Avenue) சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில், Sims Avenue-யில் இருந்து Sims Avenue East நோக்கிச் செல்லும்

சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!!2 பேர் மருத்துவமனையில்..! Read More »