தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!!

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!!

பேங்காங்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான பேட்மின்டன் போட்டியில் சிங்கப்பூர் முதன்முறையாக வென்று முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.

பெண்கள் குழு பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனைகள் வெண்கல பதக்கம் வென்றனர்.

போட்டி: சிங்கப்பூர் vs தாய்லாந்து
அரை இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் அணி 3- 0 இன்று புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.

போட்டி நடைபெற்ற இடம்: தம்மாசாம் பல்கலைக்கழகம்.

நேற்று(08/12/2025) இரவு நடந்த ஆண்கள் குழு பிரிவில் சிங்கப்பூர் வீரர்கள் வெண்கல பதக்கம் வென்றனர்.

போட்டி: இந்தோனேசியா vs சிங்கப்பூர்

அரையிறுதி போட்டியில் சிங்கப்பூர் அணி 3-1 இன்று புள்ளிக்கணக்கில் இந்தோனேசியாவிடம் தோல்வியை தழுவியது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK