news update

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!!

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆராயும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த 15 புகார்கள் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் முதலாளர்களின் கவனக் குறைவால் 6 பணிப்பெண்கள் உயிரிழந்துள்ளதாக MOM தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉 […]

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »