Scam alert

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!!

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீபத்தில், மோசடி செய்பவர்கள் ஆன்லைன் ஆபாச சேவைகளின் கவர்ச்சியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை தீங்கிழைக்கும் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்ய ஏமாற்றி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை தொலைதூரத்தில் இருந்து திருடி, பின்னர் மிரட்டலுக்குப் பயன்படுத்துகின்றனர். CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்!! வெளிநாட்டில் வேலை செய்ய அட்கள் தேவை!! சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்ததாவது, இந்த ஆண்டு நவம்பர் முதல் இதுபோன்ற குறைந்தது […]

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!! Read More »

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்?

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்? சிங்கப்பூர்:எல்லை தாண்டிய மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்,தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காவல்துறை தெரிவித்ததாவது,இருவரும் 44 வயதுடையவர்கள் மற்றும் தற்போது மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள். CLICK HERE👉👉அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அவர்களில் ஒருவரை தாய்லாந்தின் பாங்காக்கில் காவல்துறை சோதனையின் போது கைது செய்தது. அவர் மியான்மரில் அரசு அதிகாரிகளைப் போல நடித்து,

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்? Read More »

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!!

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!! மங்களூர்: 2022 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அன்று கைபேசியின் whatsapp செய்தி மூலமாக மோசடி சம்பவம் தொடர்ந்து உள்ளது. அங்கிட் என்றால் பெயரில் அடையாளம் தெரியாத நபர் ஒரு நபருக்கு தொடர்பு கொண்டு அவரது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யும்போது அது உங்களுக்கு இரட்டிப்பாகும் என்று உறுதி அளித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! சோமிட் ஜஸ்வால், குஷாகர் ஜைன், அகில்

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!! Read More »

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!!

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனை இழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெண் மருத்துவர் ஒருவர் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கினார். அவர் சுமார் 4 மில்லியன் வெள்ளி பணத்தை இழந்திருக்கலாம். மருத்துவராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு, வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக்கூறி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மோசடி நபர்கள் தெரிவித்தனர். பெண் மருத்துவரின் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதால், அதை

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! Read More »