sgtamilan

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!!

ராபர்ட்சன் கீ பகுதியில் ஒரு பெண்ணை நீர்நாய் கடித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(மார்ச் 11) சிங்கப்பூர் ஆற்றோரத்தில் நடந்ததாக தேசிய பூங்காக்கள் கழகம் தெரிவித்துள்ளது.நீர்நாய் பாதுகாப்புக் குழுவான ஓட்டர் பணிக்குழு, அந்தப் பெண்ணுக்கு உதவியதாகக் கூறியது.பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குழு கூறியது. தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாய்கள் பெரும்பாலும் தங்கள் குட்டிகளுடன் காணப்படுகின்றன.சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உள்ளே வராமல் இருக்க எச்சரிக்கை […]

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். EPASS RESTAURANT KITCHEN HELPER SALARY -1200$(12HRS)+ROOM+FOOD 2 OFF AGE 1990-1996 ANY DEGREE

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!! Read More »

சிங்கப்பூரில் நம்பர் 1 கம்பெனியில் 200 பேருக்கு வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் நம்பர் 1 கம்பெனியில் 200 பேருக்கு வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். wanted Singapore leading Direct Shipyard Pipe Fitter 6G TIG&ARC Welder 3G&4G Mechanical fitter

சிங்கப்பூரில் நம்பர் 1 கம்பெனியில் 200 பேருக்கு வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! சிங்கப்பூரில் Keat Hong Close ,பிளாக் 802C இன் 11 ஆம் மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் உள்ள அடுப்பு தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் 8 World ஊடகத்திடம் தெரிவித்தனர். தீயை அணைக்கும் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! Read More »

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!!

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! தாய்லாந்தில் இறந்தவர்களின் சாம்பலில் கிடைத்த தங்கப் பற்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதன் மூலம் ஒருவர் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளார். நீண்ட காலமாக இறுதிச் சடங்குகளில் பணியாற்றி வரும் அவர், இறந்தவர்களின் சாம்பலில் தங்கப் பற்கள் எப்போதாவது கிடைக்கும் என்று கூறினார். பெரும்பாலும், குடும்பங்கள் அவற்றைத் திரும்பப்பெறாமல் இறுதிச் சடங்கு செய்பவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். சமீபத்தில், அவர் உள்ளூர் நகைக் கடைக்கு 10க்கும் மேற்பட்ட தங்கப் பற்களை எடுத்துச் சென்றார்.

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! Read More »

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! Read More »

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!!

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!! சிறுநீரக கற்கள் என்பது இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். சிறுநீரில் அதிக கால்சியம்,உப்பு அல்லது பிற தாதுக்கள் சேர்வதால் இந்த கற்கள் உருவாகின்றன. இந்த கற்கள் சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிலை அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், சிறுநீர் கழிக்காமல் இருப்பதும் ஆகும். சிறுநீர் கற்கள் இருந்தால் சிறுநீரில் ரத்தம், முதுகு

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!! Read More »

சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்..!!!

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது அடுத்த தமிழ் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்த பிறகு, இப்போது இளம் தலைமுறையின் நட்சத்திரமான சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கவுள்ளதாக என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.சிவகார்த்திகேயன் தனது 24வது படத்திற்காக ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைகிறார். இந்த படத்தில் மோகன்லால் தந்தை வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்..!!! Read More »

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!!

சிங்கப்பூர்: தெலுக் ஆயூரில் உள்ள ‘கிளாஸ் டூம்’ என்ற சமூக மையத்தில் இம்பார்ட்டின் சமூக திட்டங்களில் பங்கேற்ற 156 இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வியைத் தாண்டி இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கம் என்று ‘இம்பார்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நரசிம்மன் டிவாசிஹா மணி கூறினார். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்பார்ட், பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கு உதவுகிறது. தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! இளைஞர்களுக்கு சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க, தன்னார்வலர்களுடன்

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!! Read More »

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…???

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? அன்பு,அக்கறை,அரவணைப்பு,பாசம்,நேசம் தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றால் அது நம் தாயிடம் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட தாய்மையை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் எப்போது தொடங்கியது? ஐரோப்பிய வரலாற்றில் இடைக்காலத்தில் (5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை)பிறந்து, வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் தாய்மார்களைப் பார்க்கத் திரும்புவர். இந்த நிகழ்வு கிறிஸ்தவ பண்டிகையான

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? Read More »