ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..???
ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..??? சிங்கப்பூர்: புக்கிட் தீமாவின் Symphony Heights கூட்டுரிமை வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கிய 40 வயதுப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து புதன்கிழமை (24.09.25) தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தனர். புகார் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீச்சல் குளத்தில் மூழ்கியிருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பெண்ணின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. CLICK […]
ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..??? Read More »







