சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…??
சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல்பொருள் அங்காடியில் சுயசேவை செக்அவுட் வசதியை தவறாக பயன்படுத்தி பலமுறை குறைவான தொகையை மட்டும் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 46 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி உட்லேண்ட்ஸ் தெரு 82 இல் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இவர் தன்னிச்சையாக சில பொருட்களை ரத்து செய்து, $34 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு பதிலாக வெறும் […]
சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…?? Read More »










