singapore current news

சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…??

சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல்பொருள் அங்காடியில் சுயசேவை செக்அவுட் வசதியை தவறாக பயன்படுத்தி பலமுறை குறைவான தொகையை மட்டும் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 46 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி உட்லேண்ட்ஸ் தெரு 82 இல் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இவர் தன்னிச்சையாக சில பொருட்களை ரத்து செய்து, $34 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு பதிலாக வெறும் […]

சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…?? Read More »

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா? சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா? இந்த ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் கடன் வாங்குதல் மோசடி தொடர்பாக குறைந்தது 375 புகார்கலை காவல்துறை பெற்றுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 2.4 மில்லியன் வெள்ளி இழந்துள்ளனர். பொதுவாக இத்தகைய மோசடிகள் பாதிக்கப்பட்டவர்கள் டிக் டாக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் அல்லது

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா? Read More »

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்!

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! சிங்கப்பூரில் இருந்து சிட்னி செல்லும் குவான்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட இயக்கமுறை சிக்கலால் அதன் பயணம் சில நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. இதற்கு முன்பாக qf 82 விமானம் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சிட்னி புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நள்ளிரவு வாக்கில் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்ற பட்டனர். பின்னர் 2.30 மணி அளவில்

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! Read More »

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயது பணிப்பெண் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். தூங்கும் நேரத்தில் குழந்தை அழுது தூக்கத்தை

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை,தேசிய சுற்றுப்புற அமைப்பு,நிலப் போக்குவரத்து ஆணையம். இணைந்து ஜூலை 8ஆம் தேதி அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் சோதனை நடத்தப்பட்டது. 300-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் சோதனை செய்யப்பட்டன. இதில்

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் வீட்டு அமைப்பு வளர்ச்சி கழகம் இம்மாதம் 4600 எஞ்சிய வீடுகளின் விற்பனையை தொடங்க உள்ளது. அவற்றில் 1733 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிபுகும் நிலையில் உள்ளது. ஜூலை மாதம் 3000 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மட்டுமே இதற்கு முன் அதிகாரிகள் திட்டமிட்டு இருந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் தெரிவித்தார். இது இவ்வாண்டின்

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். புக்கெட் பஞ்சாங்கின் பெடிர் சாலையில் உள்ள HDB பகுதியில் ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணியளவில் போதையில் ஆர்ப்பாட்டம் செய்த நபரை மிகுந்த போராட்டத்திற்கு பின் போலீசார் விரட்டி பிடித்தனர். CLICK HERE

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்!

சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! இன்று காலை 16ஆம் தேதி ஒரு கார் இன்னொரு கார் மீது மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! நல்ல சம்பளம்!! இன்று காலை பழைய ஜுராங் சாலை நோக்கி செல்லும் பகுதியில் சந்திப்பின் வடிவில் ஒரு கார் மற்றொரு காரின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! Read More »

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! சீன நாட்டை சேர்ந்த 39 வயது சென் குவாங்யுன் குடி நுழைவு குற்றங்கள் தொடர்பான வழக்கை தவிர்க்க சிங்கப்பூர் காவல்துறையின் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த அதிகாரியாக இருந்த பூ செ சியாங் என்பவருக்கு ஏழு மாதங்களில் 36 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளியை லஞ்சமாக கொடுத்துள்ளார். காவல்துறை அதிகாரி அவரின் குற்றத்துக்காக தண்டனையை குறைக்க முடியும் என்று சொல்லி லஞ்சம் வாங்கி உள்ளார். காவல்துறை அதிகாரி பதவியில் இருந்து நீக்கியதோடு

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! Read More »

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! MCE விரைவுச் சாலையில் 15ஆம் தேதி மாலை கார் விபத்தில் சிக்கியது அப்போது 56 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இந்த விபத்தினால் சுரங்கப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வருகிறது. நேற்று மாலை ஆறு

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »