singapore news

சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!!

சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!! 2026 இல் பொது விடுமுறை நாட்களும் வார இறுதி நீண்ட விடுமுறை நாட்களும் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர், மனிதவள அமைச்சு(MOM) 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தேதிகளை இன்று வெளியிட்டுள்ளது. சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!! அடுத்த ஆண்டு ஆறு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை சேர்த்து 11 விடுமுறை […]

சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திங்கள்கிழமை (ஜூன் 26) சிங்கப்பூர் செல்ல உள்ளார். அவர் ஜனாதிபதி ஆக பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.  திரு. பிரபோவோ 2024 அக்டோபரில் இந்தோனேசிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவருக்கு நாடாளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி பிரபோவோ ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார். இந்தோனேசிய அதிபரின் நினைவாக,

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! Read More »

இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்திய சிங்கப்பூர் – போலந்து தலைவர்கள்…!!!

இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்திய சிங்கப்பூர் – போலந்து தலைவர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் போலந்துடனான உறவுகளை வலுப்படுத்தவும், சவாலான வர்த்தகம் மற்றும் உலகளாவிய அரசியல் சூழலில் அந்நாட்டுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்தார். திரு.டுடா ஜூன் 11 முதல் ஜூன் 13 வரை மூன்று நாள் பயணமாக சிங்கப்பூருக்கு வந்தார். திரு.டுடா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூருக்கு வருகை தரும் முதல் போலந்து ஜனாதிபதி ஆவார். ஜூன் 13

இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்திய சிங்கப்பூர் – போலந்து தலைவர்கள்…!!! Read More »

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!!

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளைக் கண்காணிக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையை மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது. சாதாரண ஸ்மார்ட் வாட்ச் போல தோற்றமளிக்கும் இந்த சாதனம், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. முன்பு, அத்தகைய நபர்களுக்கு தங்களது கணுக்காலில் சாதனம் பொருத்தப்பட்ட பட்டை கட்டிவிடப்படும். கால் பட்டையுடன் ஒப்பிடும்போது, ​​ இதன் எடை குறைவாகவும்,

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! Read More »

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ………

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… சிங்கப்பூரில் சமூக கைதிகள் தங்கள் கணுக்காலில் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கடிகாரங்களை இனி அணியலாம். Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… Read More »

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! Read More »

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது??

ஏன்?? எப்போது?? மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா?? ஏன்?? எப்போது?? சிங்கப்பூரில் மிகவும் பிரபலம் பெற்ற மெர்லயன் பூங்காவில் அமைந்துள்ள மெர்லயன் சிலையை அடுத்த மாதம் (ஜூலை) 22ஆம் தேதி சுத்தம் செய்யும் பணி தொடங்க உள்ளது.இதன் காரணமாக அன்று(ஜூலை 22) செல்லும் யாரும் புகைப்படம் எடுக்க முடியாது. இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இது சம்பந்தமாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்தது என்னவென்றால் மெர்லயன் சிலைக்கு வேலி

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது?? Read More »

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஏஜென்ட்களிடம் பணம் செலுத்தி செல்லும் நிலை நிலவுகிறது.தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான வேலைகளுக்கு முன்பணம் வாங்குகிறார்கள்.ஆனால் இதிலும் மோசடி நடக்கிறது. போலி ஏஜென்ட்கள் சிலர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ஓர் குறிப்பிட்ட தொகையைப் பெற்று கொண்டு ஏமாற்றுகிறார்கள்.ஒரு சில ஏஜென்ட்கள் முன்பணம் பெறாமல் வேலை வாங்கி கொடுப்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல்

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! சிங்கப்பூர் ஒரு பெரிய பொருளாதார மையம்.அங்கு பல வேலை வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.அங்கு Manpower Singapore என்ற நிறுவனம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நிறுவனமானது வேலை தேடுபவர்களுக்கும் ,கம்பெனிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளைக் கொண்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! உணவு,தங்குமிடம் & போக்குவரத்து செலவு வழங்கப்படும்!! Manpower Singapore : 1984 ஆம் ஆண்டில்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! Read More »

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!!

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மனிதவள அமைச்சகம் அதிக சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் வேலை இடங்களில் ஐந்து பேர் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு நேர இடைவெளிகளை வழங்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 36 ஆகப் பதிவு செய்யப்பட்ட பணியிட இறப்புகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! Read More »