singapore news

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!!

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மகளிர் தேசிய கால்பந்து அணி, வரவிருக்கும் ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளது. அந்த அணி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது, ஆனால் தேதிகள் கிடைக்கவில்லை. ஆசிய மகளிர் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 6 முதல் 19 வரை நடைபெறும். இதற்கிடையில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறும். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, […]

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! சிங்கப்பூரில் பணிபுரியும் 12 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர் நிலையம் முதல்முறையாக விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. விருதுகளைப் பெற்ற ஊழியர்கள் அனைவரும் கட்டுமான துறையைச் சேர்ந்தவர்கள் என்று 8world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திறனுக்கான பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி Soon Lee பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெற்ற மே தினச் சிறப்பு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! Read More »

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!!

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் DBS Group Holdings Ltd, $100 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்டிய முதல் சிங்கப்பூர் நிறுவனமாக மாறியது. அமெரிக்க நாணய மதிப்பின் சரிவால் உள்ளூர் பங்குச் சந்தையின் லாபம் அதிகரித்ததே இதற்கு காரணம். தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி கடன் வழங்குநர் திங்களன்று சிங்கப்பூர் வர்த்தகத்தில் 0.8% வரை அதிகரித்து S$45.50 வரை லாபத்தை ஈட்டினர். இந்த நிறுவனம் S$129 பில்லியன் ($100.2 பில்லியன்) சந்தை

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! Read More »

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் முஸ்லீம்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் அர்த்தமுள்ளதாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இன,சமய பாகுபாடு இல்லாமல் பொதுமக்களுக்கு ஆட்றிச்சையை விநியோகிப்பது மனிதாபிமானத்தையும் சமூக உணர்வையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். இந்த ஆண்டு சுமார் 900 பேர் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.   Follow us

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!!

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தானியங்கி கியர் கொண்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து போக்குவரத்து காவல்துறை மூன்று புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. கனரக வாகன உரிம வகுப்புகள் பிரிவு 4A , பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இந்த உரிமங்களை வைத்திருப்பவர்கள் ‘மேனுவல் கியர்’மற்றும் தானியங்கி கியர் மூலம் கனரக வாகனங்களை ஓட்டலாம். புதிய கனரக வாகன உரிமங்களில் பிரிவு 4P,

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! Read More »

சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!!

சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!! கெப்பல் ரோடு வழியாக மரினா கரையோர விரைவுச்சாலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சைக்கிளும் காவல்துறை வாகனமும் மோதிக்கொண்டன. 41 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 30 வயதுடைய அந்த காவல்துறை அதிகாரி சைக்கிளோட்டி மீது மோதிய பின்னர் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது இவ்வாறு நடந்தது அவருக்கு தெரியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனிமேல்

சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!! Read More »

தேசிய தின அணிவகுப்பு 2025: கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தேதி மற்றும் இடங்கள்…!!!

தேசிய தின அணிவகுப்பு 2025: கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தேதி மற்றும் இடங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சில பகுதிகள் நாளை மறுநாள் (ஜூன் 9) முதல் ஆகஸ்ட் 9 வரை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் இந்த விதி பொருந்தும். இது தேசிய தின அணிவகுப்புக்கான தயாரிப்பில் பொதுமக்களின் பாதுகாப்பையும், தாழ்வாகப் பறக்கும் விமானங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய தின அணிவகுப்பு 2025: கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தேதி மற்றும் இடங்கள்…!!! Read More »

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!!

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!! Toto Match எனும் புது வகை Toto விளையாட்டை Singapore Pools அறிமுகம் செய்துள்ளது.அதற்கான விற்பனை ஜூன் 10 ஆம் தேதி தொடங்கும். அதன் முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்.Toto விளையாட்டில் குறிப்பிட்ட பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.இதன் காரணமாக புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளதாக Singapore Pools அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது அமலில் உள்ள Toto விளையாட்டைப்போல்

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!! Read More »

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!! சிங்கப்பூர்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்கள் விரும்பினால் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் தங்களின் பட்டப்படிப்பைத் தொடரலாம் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே சிங்கப்பூர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் சேருவதற்கு அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும் அங்கு 6,800க்கும்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!! Read More »

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!!

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசாங்கம், தேசிய இளைஞர் மன்றம் (NYC) மற்றும் வளர்ந்து வரும் வலுவான உரையாடல்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம், இளைஞர்களின் கருத்துக்களைச் சேகரித்து கொள்கையை வடிவமைக்க தேசிய உரையாடல்களில் தீவிரமாக ஈடுபடுத்துகிறது. இதனால் தேசிய விவாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மேலும் இவை சிங்கப்பூர் இளைஞர் திட்டத்தால் சாத்தியமாகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மனநலம் போன்ற சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க திறன்களை வளர்த்துக்

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!! Read More »