singapore news

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய […]

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! Read More »

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது??

ஏன்?? எப்போது?? மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா?? ஏன்?? எப்போது?? சிங்கப்பூரில் மிகவும் பிரபலம் பெற்ற மெர்லயன் பூங்காவில் அமைந்துள்ள மெர்லயன் சிலையை அடுத்த மாதம் (ஜூலை) 22ஆம் தேதி சுத்தம் செய்யும் பணி தொடங்க உள்ளது.இதன் காரணமாக அன்று(ஜூலை 22) செல்லும் யாரும் புகைப்படம் எடுக்க முடியாது. இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இது சம்பந்தமாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்தது என்னவென்றால் மெர்லயன் சிலைக்கு வேலி

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது?? Read More »

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஏஜென்ட்களிடம் பணம் செலுத்தி செல்லும் நிலை நிலவுகிறது.தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான வேலைகளுக்கு முன்பணம் வாங்குகிறார்கள்.ஆனால் இதிலும் மோசடி நடக்கிறது. போலி ஏஜென்ட்கள் சிலர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ஓர் குறிப்பிட்ட தொகையைப் பெற்று கொண்டு ஏமாற்றுகிறார்கள்.ஒரு சில ஏஜென்ட்கள் முன்பணம் பெறாமல் வேலை வாங்கி கொடுப்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல்

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! சிங்கப்பூர் ஒரு பெரிய பொருளாதார மையம்.அங்கு பல வேலை வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.அங்கு Manpower Singapore என்ற நிறுவனம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நிறுவனமானது வேலை தேடுபவர்களுக்கும் ,கம்பெனிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளைக் கொண்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! உணவு,தங்குமிடம் & போக்குவரத்து செலவு வழங்கப்படும்!! Manpower Singapore : 1984 ஆம் ஆண்டில்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! Read More »

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!!

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மனிதவள அமைச்சகம் அதிக சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் வேலை இடங்களில் ஐந்து பேர் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு நேர இடைவெளிகளை வழங்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 36 ஆகப் பதிவு செய்யப்பட்ட பணியிட இறப்புகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! உலகிலேயே முதல் அனைத்துலக சுகாதார பராமரிப்புக்கான நீடித்த நிலத்தன்மை சான்றிதழைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பெற்றுள்ளது. மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பாதிக்குமேல் குறைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி விகிதத்தை 60 சதவீதமாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!!

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!! சிங்கப்பூர் செல்வது அனைவரும் சம்பாதிப்பதற்காக மட்டுமே.அங்கு சென்ற பின் உங்களுடைய சம்பளம் குறைவாக தான் இருக்கும். ஆனால் சிங்கப்பூருக்கு சென்ற பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்தி கொள்ள நிறைய வழிகள் உள்ளது. அதில் குறிப்பாக ஒரு சில வழிகளை இப்பதிவில் காண்போம். Driving license எடுப்பது : டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது மிகவும் சிறந்த வழி. நீங்கள் உட்லண்ட்ஸ்,உபி, புக்கிட் பாத்தோக் ஆகிய இடங்களுக்கு சென்று டிரைவிங்

சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 11.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தித்தளத்திடம் கூறியது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! ஒரு சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும் அவ்வழியாக செல்லும் வாகனமோட்டிகள் கூடுதல்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! Read More »

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்?

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? பூண்டு அழுத்தும் கருவிகளை திரும்ப பெறுவதாக Ikea நிறுவனம் அறிவித்துள்ளது. அதை பயன்படுத்தும் போது சிறிய பகுதிகள் கழன்று விடும் அபாயம் இருப்பதாக நிறுவனம் கூறியது. அந்த தவறு விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது. சிங்கப்பூரில் இது தொடர்பான எந்த சம்பவமும் நடந்ததாக தகவல் பெறவில்லை என்று நிறுவனம் கூறியது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இருப்பினும் அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதைப்

பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? Read More »

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!!

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிங்கப்பூரில் கனரக வாகனங்களில் ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த புதிய விதி 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தாலும் 10 கனரக வாகனங்களில் ஒன்றில் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 2600 கனரக வாகனங்களில் 231 கனரக வாகனங்கள் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தியுள்ளதாக போக்குவரத்து காவல்துறை

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! Read More »