singapore news

சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!!

சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே 2023 ஆம் ஆண்டில் 83.2 ஆக இருந்தது. கடந்த ஆண்டு (2024) சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 83.5 ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளது. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 81.2 ஆண்டுகளாகவும்,பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85.6 ஆண்டுகளாகவும் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த குழந்தைகளின் ஆயுட்காலம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!! […]

சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! Read More »

அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்கள்…!!!335 சந்தேக நபர்களிடம் விசாரணை..!!

அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்கள்…!!!335 சந்தேக நபர்களிடம் விசாரணை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 335 பேர் விசாரிக்கப்படுகிறார்கள். இந்த மாதம் 9 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் (மே 22) வரை இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. 16 முதல் 81 வயதுக்குட்பட்ட மொத்தம் 216 ஆண்களும் 119 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். சந்தேக நபர்கள் 850க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் : பிளாக் தூணில் மோதிய BlueSG

அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்கள்…!!!335 சந்தேக நபர்களிடம் விசாரணை..!! Read More »

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!!

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!! விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம். தற்போதைய உயரக் கட்டுப்பாடுகள் மாற்றப்படலாம்.இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதனை எதிர்பார்க்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். 40வது சிங்கப்பூர் வணிக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். எனவே, விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூர் :

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!! Read More »

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!!

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர விமான நிறுவன விருதுகளில், இண்டிகோ நிறுவனம் இவ்வாண்டின் சிறந்த பங்காளித்துவ அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் சிங்கப்பூருக்கு சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த விருது அங்கீகரிக்கிறது. தற்போது சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் ஐந்தாவது பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக இது உள்ளது. இந்த விருது கடந்த மாதம் வழங்கப்பட்டதாக சாங்கி

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! Read More »

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!!

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! அமெரிக்காவில் $230 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 20 வயதான மலோன் லாம், 4,100 பிட்காயின்களைத் திருடி அவற்றைப் பணமாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மோசடி செய்பவர்கள் மற்றவர்களுக்குச் சொந்தமான டிஜிட்டல் நாணயக் கணக்குகளை அனுமதியின்றி அணுகியதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வழிகளில் கணக்குகளிலிருந்து நிதியை மாற்றுவதன் மூலம் அவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! Read More »

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!!

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!! சிங்கப்பூரில் பூன் லே வட்டாரத்தில் உள்ள பிளாக் 186 லிருந்து கீழே விழுந்து 50 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இச்சம்பவம் இன்று (மே 20) காலை சுமார் 7 மணியளவில் நடந்ததாக 8 world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தைப் பற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்தன. பிளாக்கின் கீழ்தளத்தில் அந்த நபர்

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!! Read More »

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம்

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் சிங்கப்பூர்:பொங்கோலில் காயமடைந்த பிறகு இறந்த பூனை, துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தேசியப் பூங்காக் கழகம் (NParks) தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை விலங்குவதை என சந்தேகிக்கப்படும் வழக்காக விசாரித்து வருவதாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். பொங்க்கோலில் உள்ள Sumang Walk புளோக் 326B இல் ஒரு பூனை காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (மே 12) காயமடைந்த பூனை பற்றிய தகவல் கிடைத்ததாகவும்,

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் Read More »

MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green SG 2025” திட்டம்…!!!

MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green SG 2025” திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்கும் சிங்கப்பூரின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘GO 25’ பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள் போன்றவற்றில் குளிரூட்டியை 25 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. சங்காட் தொடக்கப்பள்ளியில் ‘GO 25’ இயக்கம் தொடங்கப்பட்டது. மூத்த துணை அமைச்சர் ஆமி கோர் வெப்பநிலையை 22 டிகிரி செல்சியஸிலிருந்து 25 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பது

MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green SG 2025” திட்டம்…!!! Read More »

ஏர் இந்தியா இணைப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிகர லாபம் அதிகரிப்பு…!!!

ஏர் இந்தியா இணைப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிகர லாபம் அதிகரிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு சுமார் S$2.8 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்தது. முந்தைய நிதியாண்டில் அதன் நிகர லாபம் சுமார் S$2.7 பில்லியனாக இருந்தது. கடந்த நவம்பரில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டது லாபத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்ததாகவும், 1.1 பில்லியன் வெள்ளி லாபம் ஈட்டியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்க லாபம் ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டை

ஏர் இந்தியா இணைப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிகர லாபம் அதிகரிப்பு…!!! Read More »

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!!

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!! ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 2019 இல் நடந்தது. சண்டையின் போது, ​​31 வயதான சதீஷ் நோவல் கோபிதாஸ் கழுத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் இறந்தார்.  குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான டான் சென் யாங் கத்தியால் திரு.சதீஷை 3 முறை குத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த விசாரணையின் முடிவில், டானுக்கு ஆயுள் தண்டனையும்

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!! Read More »