today news world

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன??

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? தென் அமெரிக்காவின் சிலியில் பணி புரியும் பணியாளர் ஒருவருக்கு சம்பளத்தை விட கூடுதல் பணம் தவறாக சம்பள பட்டியலில் சேர்ந்துள்ளது. 330 மடங்கு சம்பளத்தை விட அதிக பணத்தை பணியாளர் பெற்றிருக்கிறார். 165 மில்லியன் பெசோ (221,600 வெள்ளி) கூடுதலாக பணத்தை பெற்று இருக்கிறார். CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை செய்யலாம்..!!! சம்பளத்தை விட அதிகமாக பெறப்பட்ட பணத்தை திருப்பி தர முடிவெடுத்த ஊழியர் திடீரென […]

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? Read More »

ஹோட்டலில் கிடந்த வெளிநாட்டு தூதுவரின் சடலம்..!!! எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!!

ஹோட்டலில் கிடந்த வெளிநாட்டு தூதுவரின் சடலம்..!!! எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!! பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை தென் ஆப்பிரிக்காவின் பிரான்ஸ் தூதுவர் என்கோசிநாதி இமானுவேல் ம்தேத்வா என்பவர் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளார். திடீரென அவர் சடலமாக ஹோட்டல் அருகில் கிடந்துள்ளார். சம்பவம் மறைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணையின் போது, தூதுவரின் மனைவி திங்கட்கிழமை அன்று மாலை கணவரை காணவில்லை என

ஹோட்டலில் கிடந்த வெளிநாட்டு தூதுவரின் சடலம்..!!! எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!! Read More »

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!!

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரை செங்களுடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்டது என்பதை காட்டும் காணொளி ஒன்று தென்கொரியாவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. செங்களுடன் கட்டிவைக்கப்பட்ட ஆடவர் பாரதூக்கில் உயர்த்தப்படுவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் அவரை சுற்றி இருப்பவர்கள் சிரிக்கும் சத்தமும் கேட்கிறது நீங்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுங்கள் என்று ஒருவர் கூறுகிறார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில்

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! Read More »