சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!!
சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! சிங்கப்பூரில் சமீபத்தில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட்-19 சம்பவங்களை சிங்கப்பூர் சுகாதாரத்துறை சமாளிக்க முடிகிறது.அத்துடன் நாம் நமது பங்கை ஆற்றுவது முக்கியம்.தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது […]
சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! Read More »