worldnews

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!!

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! தெற்கு கலிபோர்னியாவில் ஒரு சிறிய விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. வீடுகள் மீது மோதியதில் பல கார்கள் தீப்பிடித்தன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தைத் தொடர்ந்து மூன்று குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக சான் டியேகோ போலீசார் தெரிவித்தனர். செஸ்னா 550 விமானத்தின் சேதமடைந்த பாகங்களைக் கண்டாலோ அல்லது எரிபொருளின் வாசனை வந்தாலோ, அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளை அழைக்குமாறு […]

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! Read More »

சிங்கப்பூர் : ஜூன் மாதம் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

சிங்கப்பூர் : ஜூன் மாதம் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! அடுத்த மாதமான ஜூன் மாத விடுமுறையின் போது அதிலும் குறிப்பாக ஹஜ்ஜீப் பெருநாளின் (ஜூன் 6-9) உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று சிங்கப்பூரின் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் எதிர்பார்க்கிறது. அண்மையில் விசாக தின நீண்ட வாரயிறுதி நாட்களான மே 8 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை 3 மில்லியன் பயணிகள்

சிங்கப்பூர் : ஜூன் மாதம் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!!

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!! கத்தார் ஜனாதிபதி டோனல்ட் டிரம்பிற்கு பரிசளித்த போயிங் 747 விமானத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. அரசாங்க விதிமுறைகளின்படி அந்த விமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அது கூறியது. அந்த விமானத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு,திரு. டிரம்பின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று செய்தித் தொடர்பாளர் சியான் பார்னெல் தெரிவித்தார். திரு.டிரம்ப்பின் சமீபத்திய மத்திய கிழக்கு பயணத்தின் போது கத்தார் இந்த விமானத்தை அவருக்கு

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!! Read More »

சிங்கப்பூரின் பயணத்தை விவரிக்கும் SG60 கண்காட்சி..!!

சிங்கப்பூரின் பயணத்தை விவரிக்கும் SG60 கண்காட்சி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய மற்றும் பிராந்திய கடல்சார் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியதை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய கண்காட்சி தொடங்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் 350க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு SG60 கண்காட்சி, ஒரு மீன்பிடி கிராமத்திலிருந்து உலகளாவிய நகரமான சிங்கப்பூரின் பயணத்தைக் காட்டுகிறது. மெய்நிகர் ரியாலிட்டி காட்சிகள் மூலம் இருவழித் தொடர்பை அனுபவிக்கலாம்.

சிங்கப்பூரின் பயணத்தை விவரிக்கும் SG60 கண்காட்சி..!! Read More »

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!!

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர விமான நிறுவன விருதுகளில், இண்டிகோ நிறுவனம் இவ்வாண்டின் சிறந்த பங்காளித்துவ அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் சிங்கப்பூருக்கு சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த விருது அங்கீகரிக்கிறது. தற்போது சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் ஐந்தாவது பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக இது உள்ளது. இந்த விருது கடந்த மாதம் வழங்கப்பட்டதாக சாங்கி

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! Read More »

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!!

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு காபி கடையில் இருந்த நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கும்பல் ஒன்று பாராங் கத்திகளாலும் தடிகளாலும் தாக்கியது. தாக்குதல் தொடர்பாக விசாரணைக்காக 19 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆக இளையவருக்கு 13 வயது என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!! Read More »

உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்திய நகக் கலைஞர்…!!

உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகு படுத்திய நகக் கலைஞர்…!! பேங்காக்கைச் சேர்ந்த ஒரு நகக் கலைஞர் இறந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்தியுள்ளார். அவர் இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அழகு நிலையத்திற்குச் செல்லவிருந்த நாளில், வாடிக்கையாளர் ஒரு விபத்தில் இறந்தார். வாடிக்கையாளரின் தோழி நகக் கலைஞரைச் சந்தித்து, இறுதிச் சடங்கில் அவரது நகங்களை அழகு படுத்தச் சொன்னார். அந்த வாடிக்கையாளரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று தனது தோழி கேட்டுக் கொண்டதாக நகப் பராமரிப்புக்

உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்திய நகக் கலைஞர்…!! Read More »

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!!

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 0 முதல் 2 சதவீதமாகவே இருக்கும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல் குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 3.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! இது முந்தைய 3.8 சதவீத வளர்ச்சி கணிப்பை விட

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!! Read More »

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!! சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் ‘வில்லியம் ஃபார்குவார் இயற்கை வரலாற்று வரைபடங்கள்’ தொகுப்பிலிருந்து 36 கலைப்படைப்புகள் சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள ஓவியங்கள் சராசரியாக 200 ஆண்டுகள் பழமையானவை. ‘‘டெயில்ஸ் ஃப்ரம் த கோஸ்ட்ஸ்: சிங்கப்பூரின் இயற்கைக் கதைகள்’ என்ற தலைப்பிலான இந்தத் தொகுப்பு, சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர்-மலாயன் பாலூட்டியான பிந்துராங், சுத்தியல் தலை சுறா

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!! Read More »

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!!

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!! பிரிட்டனைச் சேர்ந்த கென்ட்டன் கூல் 19வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஷெர்பா அல்லாத எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 51 வயதான இவர் 8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நேற்று அடைந்ததாக கூறப்படுகிறது வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!! அவருடன் நேபாள ஷெர்பா டொர்ஜி கியால்ஜென் 23வது முறையாக சிகரத்தை அடைந்து

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!! Read More »