சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!!
சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!! சிங்கப்பூர் : கடந்த 25-ஆம் தேதி Clifford centre இல் Raffles Place கட்டுமானத் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக Singapore Land நிறுவனம் தெரிவித்தது. மனிதவள அமைச்சகம் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் 31 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தது. Singapore Land நிறுவனத்தின் துணை நிறுவனமான SL Properties நிறுவனத்தின் கட்டுமான திட்டத்தில் விபத்து […]
சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!! Read More »










