உலகப் புகழ்பெற்ற விலங்கியல் புவியியல் நிபுணர் திருவாதி ஜேன் குடால்(91) என்பவர் அறநிறுவனத்தை லாப நோக்கமில்லாது சிங்கப்பூர் உள்பட உலகெங்கும் 35 நாட்களில் 1977 முதல் நிறுவியிருக்கிறார்.
“சிம்பான்சி” எனப்படும் குரங்கு வகையின் ஆய்வில் அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியுள்ளார்.
டாக்டர் ஜேனை, கல்வி அமைச்சர் லீ 2015 ஆம் ஆண்டில் முதன்முதலாக சிங்கப்பூரில் தேசிய வளர்ச்சி அமைச்சராக இருந்தபோது சந்தித்ததாக தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூர் ஜேன் குடால் கழகத்திற்கு கடைசியாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்புரை சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக அவர் சிங்கப்பூர் வந்திருந்தார்.
உலகத்தின் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை வாழ்நாள் முழுவதும் தனி ஒருவராக உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் டாக்டர் ஜேன் குடால் என பல சிங்கப்பூர் மக்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.