தலைமை ஆசிரியருக்காக வாதாடிய வழக்கறிஞர் அவருக்கு அபராதம் விதிக்கும்படி கேட்டுக் கொண்ட போதிலும், அதனை மறுத்த நீதிபதி இந்த சிறைத்தண்டனையை அளித்துள்ளார்.
தலைமையாசிரியருக்கு வழங்கும்போது, குழந்தைகளை எப்படி துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது போன்ற பயிற்சிகளுக்கு அவர் சென்றிருந்த போதிலும், இந்த சம்பவத்தை பற்றி புகார் செய்யாமல் இருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவு ஆகியிருந்த காணொளிகளை அளித்த குற்றத்திற்காக, முன் துணை தலைமை ஆசிரியருக்கும், முன்னாள் நிர்வாக இயக்குநருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.