கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து!!15 பேர் பலி!! 01/05/2025 / fire, fire accident, KOLKATA, sgtamilan, world news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து!! 15 பேர் பலி!! இந்தியாவில் கொல்கத்தா நகரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹோட்டல் அறைகள் மற்றும் கூரையில் இருந்த சிலர் மீட்கப்பட்டதாக அந்நகரக் காவல்துறை தலைவர் கூறினார்.தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏப்ரல் 29 ஆம் தேதி (நேற்று) மாலை தீ விபத்து ஏற்பட்டதாக அவர் சொன்னார் .தீயில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக மொட்டை மாடியில் இருந்து குதித்து ஒருவர் உயிரிழந்ததாக கொல்கத்தாவின் The Telegraph செய்தித்தாள் கூறியது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan ஒரு டீஸ்பூன் பூசணி விதைகளில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா...???