அனைத்து செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!!

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர், வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார். விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் மூன்று அம்ச அணுகுமுறையை எடுத்து வருவதாக அவர் கூறினார். முதலாவதாக, போக்குவரத்து தேவையைக் குறைத்து ஊழியர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு […]

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! Read More »

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!!

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 25வது படம் தான் ‘கிங்ஸ்டன்’.ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷின் தயாரிப்பில் உருவான முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படம் மார்ச் 07ஆம் தேதி வெளியாகிறது.பேச்சுலர் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் – நடிகை திவ்யா பாரதி

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! Read More »

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!!

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் அரையிறுதிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் 242 ரன்களை சேஸ் செய்த விராட் கோலி சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்நிலையில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் 3 முக்கிய

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! Read More »

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..??

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் SG60 வவுச்சர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து, பணத்திற்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் நேற்று (பிப்ரவரி 25) வெளியிட்ட காணொளியில் பட்ஜெட் குறித்து விளக்கினார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பட்ஜெட்டில்

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? Read More »

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!!

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! நாடு முழுவதும் நிலவும் மின்தடை காரணமாக சிலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைநகர் சாண்டியேகோ உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின்தடையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து விளக்குகளும் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் S- Pass

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!!

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! “இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய தூரம் எப்போதும் ஒரு நேர் கோடாக இருக்கும், ஆனால் யூக்ளிடியன் வடிவவியலில் மட்டுமே. இது என்ன? இது பொதுவாக பள்ளியில் கற்பிக்கப்படும் ஒரு வடிவவியலாகும், அங்கு புள்ளிவிவரங்கள் இரு பரிமாணங்களாகவும் மற்றும் தட்டையான தாள் போன்ற தட்டையான மேற்பரப்பில் வழங்கப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில், பூமியின் மேற்பரப்பில், மிகக் குறுகிய தூரம் பயணிப்பது ஜியோடெசிக் எனப்படும் வளைவு ஆகும். வரைபடத்தில், நியூயார்க் மற்றும் மாஸ்கோ

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! Read More »

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!!

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!! பருவநிலை மாற்றம் மற்றும் பாக்டீரியா தொற்று என்ற காரணத்திற்காக குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இதனால் சில குழந்தைகள் மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுவர். சமீப காலமாக மூக்கடைப்பு பிரச்சினையால் அவதியுரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை பின்பற்றினால் பயனடையலாம். தீர்வு 01: ✨️

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!! Read More »

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!!

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! MLS எனப்படும் மேஜர் லீக் சாக்கர் தொடரில் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார்.இன்டர் மியாமி அணியானது தொடக்க ஆட்டத்தில் அதன் தோல்வியில் இருந்து மீள லியோனல் மெஸ்ஸி மீண்டும் முக்கியப் பங்காற்றினார். மியாமி தனது சீசனை நியூ யார்க் சிட்டி எஃப்சிக்கு எதிராக சேஸ் ஸ்டேடியத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி தனது சிறந்த

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! Read More »

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? இந்த வருடம் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை மாசி சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஞ்சாக்ஷர மந்திரம் கூறி சிவபெருமானை வணங்க வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலை மற்றும் பழங்கள் வைத்து வழிபட வேண்டும். மேலும் காலை, மாலை,இரவு என மூன்று வேளையும் உணவு உண்ணாமல் நான்கு சாம பூஜைகளில் கலந்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? Read More »

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!!

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!! சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் எப்படி செல்லலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம் : டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூருக்கு செல்வோர் சுற்றிப் பார்க்க மட்டும்தான் செல்ல வேண்டும். டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடலாம் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் அதை கைவிட்டு விடுவது நல்லது. ஏனென்றால் டூரிஸ்ட் விசாவில் வேலை தேடுவது என்பது சிங்கப்பூர் சட்டத்தின்படி குற்றமாகும். நீங்கள் ஏர்போர்ட்டிற்கு சென்ற பிறகு சிங்கப்பூருக்கு

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!! Read More »