அனைத்து செய்திகள்

கவலை தெரிவித்த மலேசிய மருத்துவ சங்கம்..!! காரணம் என்ன..??

கவலை தெரிவித்த மலேசிய மருத்துவ சங்கம்..!! காரணம் என்ன..?? மலேசியாவில் அண்மையில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி குறித்து மலேசியா மருத்துவ சங்கம் ஆனது கவலை தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர்கள் முறையான தகுதி சான்று அல்லது பதிவுகள் இல்லாமல் மருத்துவர்களாக ஆள்மாறாட்டம் செய்த முறையற்ற மருந்துகளை வழங்கி வந்ததாக அண்மை செய்திகள் மூலம் தெரியவந்தது. இது நோயாளியின் பாதுகாப்பு ஒழுங்கு முறையில் கவனக் கறைவு ஆகியவற்றின் தொடர்பில் முக்கிய கவலைகளை எழுப்புவதன் மூலமாக இருப்பதால் இது குறித்து மலேசிய சங்கத்தின் […]

கவலை தெரிவித்த மலேசிய மருத்துவ சங்கம்..!! காரணம் என்ன..?? Read More »

RMI தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

RMI தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

RMI தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: SGRV FRONT MAN என்ற பேஸ்புக் வலைதளத்தில் நேற்று (பிப்ரவரி 20) காலை உட்லண்ட்ஸ் அவன்யூ ஐந்தில் கார் தீ பிடித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் படியும் அவன்யூ ஐந்தின் இடது பாதையில் மண்டாய் டொகோங் பூங்காவிற்கு எதிரே உள்ள அவன்யூ இரண்டை நோக்கி ஒரு கருப்பு கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. CLICK HERE 👉👉உணவு மற்றும்

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..?? Read More »

இரண்டு வருடம் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

இரண்டு வருடம் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இரண்டு வருடம் அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

வெளிநாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

வெளிநாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! Read More »

சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..??

சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..?? தாய்லாந்து காவல்துறை வித்தியாசமான முறையில் செயல்பட்டு, திருட்டு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 33 வயது நபரை கைது செய்துள்ளது. சுமார் 64,000 அமெரிக்க டாலர் (S$81,000) மதிப்புள்ள புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த சமயப் பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திருட்டுச் சம்பவம் பேங்காக் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது. விசாரணையின் மூலம் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டனர். CLICK HERE👉👉சமையல் வேலையில்

சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..?? Read More »

அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!!

ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!! ஜப்பானின் ஒசாகா நகரில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கொடை வள்ளல், 21 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 3.6 மில்லியன் அமெரிக்க டாலர், (S$4.5 மில்லியன் ) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெரும் நன்கொடை, நகரின் பழமையான நீர்க்குழாய் அமைப்புகளைச் சீரமைக்கும் பணிக்காக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் 3,300

ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..??

எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..?? சிங்கப்பூர்:கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நடத்திய சமீபத்திய ஆய்வில், சிங்கப்பூரில் 10 பெண்களில் 7 பேர் மிதமானது முதல் கடுமையான மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் 70% பெண்கள் மருத்துவ உதவி நாடாமல் அமைதியாகவே அவற்றைத் தாங்கிக் கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 45 முதல் 65 வயதுடைய 1,461 பெண்களிடம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட அனைவரும் குறைந்தது ஒரு மாதவிடாய் நிறுத்த

எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..?? Read More »