உலக செய்திகள்

10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான் நிறுவனம்..!!!

10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான் நிறுவனம்..!!! ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார் உலகளவில் மேலும் 10,000 வேலைகளை குறைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கையானது தோராயமாக 20,000 ஆக உள்ளது.இது நிசானின் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 15% ஐக் குறிக்கிறது. ஜப்பானின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளர் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற முக்கிய சந்தைகளில் ஆழ்ந்த நிதி சிக்கல்களையும் பலவீனமான […]

10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான் நிறுவனம்..!!! Read More »

இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலில் தொலைந்த ஐவர் பத்திரமாக மீட்பு…!!!

பெருவில் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற ஐந்து பேர் 2 மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போயினர்.காணாமல் போன ஐந்து பேர் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் 55 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருவைச் சேர்ந்த மூவரும், கொலம்பியாவைச் சேர்ந்த இருவரும் மார்ச் மாத நடுப்பகுதியில் கடலுக்குச் சென்ற போது தொலைந்தனர். ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! பயணத்தின் இரண்டாவது நாளில் படகின்

இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலில் தொலைந்த ஐவர் பத்திரமாக மீட்பு…!!! Read More »

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!!

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! ஜப்பானிய தலைநகர் தோக்கியோவில் உள்ள சில பொது கழிப்பறைகளை கலைஞர் உலானா சுவிட்டுச்சா புகைப்படம் எடுத்தார். இதற்காக அவருக்கு Sony World Photography Awards போட்டியில் விருது கிடைத்துள்ளது. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பிரிவில் கழிப்பறைகளின் 17 படங்களை அவர் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த கழிப்பறைகளின் புகைப்படங்கள் அனைத்தும் சாதாரண கழிப்பறையின் புகைப்படம் அல்ல… தோக்கியோவின் மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாக கழிப்பறைகள் 2018 மற்றும் 2023 க்கு

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! Read More »

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!!

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! தாய்லாந்தில் இறந்தவர்களின் சாம்பலில் கிடைத்த தங்கப் பற்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதன் மூலம் ஒருவர் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளார். நீண்ட காலமாக இறுதிச் சடங்குகளில் பணியாற்றி வரும் அவர், இறந்தவர்களின் சாம்பலில் தங்கப் பற்கள் எப்போதாவது கிடைக்கும் என்று கூறினார். பெரும்பாலும், குடும்பங்கள் அவற்றைத் திரும்பப்பெறாமல் இறுதிச் சடங்கு செய்பவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். சமீபத்தில், அவர் உள்ளூர் நகைக் கடைக்கு 10க்கும் மேற்பட்ட தங்கப் பற்களை எடுத்துச் சென்றார்.

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! Read More »

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…???

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? அன்பு,அக்கறை,அரவணைப்பு,பாசம்,நேசம் தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றால் அது நம் தாயிடம் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட தாய்மையை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் எப்போது தொடங்கியது? ஐரோப்பிய வரலாற்றில் இடைக்காலத்தில் (5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை)பிறந்து, வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் தாய்மார்களைப் பார்க்கத் திரும்புவர். இந்த நிகழ்வு கிறிஸ்தவ பண்டிகையான

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? Read More »

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…??

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். எத்தியோப்பியாவிற்குப் பிறகு, ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளராக உகாண்டா உள்ளது. காபி உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களின் கணவன்மார்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதனால் பெண்கள் அவர்களின் நிதிச் சுமையை அவர்களே கையாள்கின்றனர். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை காபி விதைகளை பயிரிட்டு அறுவடை செய்து, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்போது மட்டுமே ஆண்கள் தலையிடுவார்கள். ஆனால் இப்போது

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? Read More »

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!!

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! சீனாவில் தொழிலதிபர் ஒருவர் தங்க முதலீட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் (S$1.8 மில்லியன்) லாபம் ஈட்டினார். இதனால் லியு மிங்ஜுன் எனும் தொழிலதிபர் அந்தத் தொகை முழுவதையும் தனது 2,000 ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இசைக்கலைஞரான இவர், 2021 ஆம் ஆண்டு சான்சி மாகாணத்தில் ஒரு பல்பொருள் அங்காடியைத் திறந்தார். காலப்போக்கில், அவர் 33 கிளைகளைத் திறந்தார்.அண்டை மாகாணங்களில்

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! Read More »

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!!

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! சீனா மீதான வர்த்தக வரிகள் குறைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். சீனா மீதான தற்போதைய வரிகளை 145 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை கருவூல செயலாளர் ஸ்கோட் பெஸ்ஸண்ட் எடுப்பார் என்று திரு.டிரம்ப் கூறினார். திரு.பெஸ்ஸண்ட் மற்றும் அமெரிக்க தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ஜேமிசன் கிரீர்

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! Read More »

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! இந்தியாவின் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் தேங்காய், மாலைகள் மற்றும் பிரசாதங்களை கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பையின் பிரபதேவி பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, அங்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம்

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! Read More »

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!!

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!! Microsoft இன் நிறுவனர் திரு Bill Gates அடுத்த 20 ஆண்டுகளில் அவரது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய வுள்ளதாக கூறியுள்ளார். அதனை தனது அறக்கட்டளையின் மூலமாக செய்யப்போவதாக அவர் கூறினார் . அறக்கட்டளையின் செயல்பாடுகளை 2045 ஆம் ஆண்டில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார். “என் இறப்பிற்கு பிறகு பலர் என்னைப் பற்றி விமர்ச்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான்

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!! Read More »