சிங்கப்பூர் செய்திகள்

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! சிங்கப்பூரில் CTE இல் வாகனங்கள் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இரண்டு பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் Chin Swee Road சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பு SLE நோக்கி செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜூன் 9 ஆம் தேதி (இன்று) காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. […]

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! சிங்கப்பூரில் பணிபுரியும் 12 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர் நிலையம் முதல்முறையாக விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. விருதுகளைப் பெற்ற ஊழியர்கள் அனைவரும் கட்டுமான துறையைச் சேர்ந்தவர்கள் என்று 8world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திறனுக்கான பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி Soon Lee பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெற்ற மே தினச் சிறப்பு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!!

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!! சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் உள்ள கடையில் இருந்து பொருட்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இந்தியப் பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதி சுமார் 2.30 மணியளவில் இது குறித்து தகவல் வந்ததாக காவல்துறை கூறியது. அதன் பின் காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். cctv இல் பதிவான காட்சிகளை

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!! Read More »

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!!

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!! ஜோகூர் சாலையில் சிங்கப்பூரர் ஒருவர் வெறித்தனமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதற்காக மலேசியக் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. ஜோகூர் பாரு வடக்கு காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஜூன் 8 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு 40 வயதுடைய அந்த நபரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாரு வடக்கு காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் மகேந்தர் சிங் தெரிவித்தார்.

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!! Read More »

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Blogger ஒருவருக்கு S$6000 அபராதம்…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Blogger ஒருவருக்கு S$6000 அபராதம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த blogger  ஒருவருக்கு 6000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஜூன் 6, வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட தன் மீதான குற்றத்தை அந்த நபர் ஒப்புக்கொண்டார். ஆகஸ்ட் 2024 இல் டிக்டாக்கில் 57 வயதான மன்மீத் சிங்,டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோவின் புண்படுத்தும் கருத்துக்கள் குறித்து ஒரு பதிவை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Blogger ஒருவருக்கு S$6000 அபராதம்…!! Read More »

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!!

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் DBS Group Holdings Ltd, $100 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்டிய முதல் சிங்கப்பூர் நிறுவனமாக மாறியது. அமெரிக்க நாணய மதிப்பின் சரிவால் உள்ளூர் பங்குச் சந்தையின் லாபம் அதிகரித்ததே இதற்கு காரணம். தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி கடன் வழங்குநர் திங்களன்று சிங்கப்பூர் வர்த்தகத்தில் 0.8% வரை அதிகரித்து S$45.50 வரை லாபத்தை ஈட்டினர். இந்த நிறுவனம் S$129 பில்லியன் ($100.2 பில்லியன்) சந்தை

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! Read More »

சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு பூனை துன்புறுத்தப்படுவது தொடர்பான வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக சில பூனை நலக் குழுக்கள் தெரிவித்துள்ளன.  தத்தெடுப்பு விகிதங்கள் குறைந்து வருவதால் இந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் தெரு பூனைகளைத் தத்தெடுப்பதிலும் வளர்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூனைகள் கொல்லப்பட்ட சமீபத்திய சம்பவங்களுக்குப் பிறகு, அக்கறையுள்ள சில நபர்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் குழுக்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு 30

சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? Read More »

மூத்தோரின் வாழ்நாள் கற்றல் அனுபவத்தை உருவாக்கும் திட்டம்..!!

மூத்தோரின் வாழ்நாள் கற்றல் அனுபவத்தை உருவாக்கும் திட்டம்..!! சிங்கப்பூர்: ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்களின் தொடர்ச்சியான கற்றலுக்கு வழி வகுப்பது மற்றும் அவர்களை மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஈடுபாட்டுடன் வைத்திருப்பது எப்படி என்பதை விளக்குகின்றனர். இந்த முயற்சியில் 17 வயதான மாணவி துளசிராமன் நிகிதா, பிற கல்வி சங்கத்தின் மாணவர்களுடன் இணைந்து ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளார். சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையே இந்தக் கருத்தரங்கின் மையமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 56வது

மூத்தோரின் வாழ்நாள் கற்றல் அனுபவத்தை உருவாக்கும் திட்டம்..!! Read More »

Urgently need 3 document apply tomorrow!

Urgently need 3 document apply tomorrow! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூரில் இருந்து கொண்டே Europe நாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமா? குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

Urgently need 3 document apply tomorrow! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!!

சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத்துறை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படும் 42 வயது பெண் ஒருவர் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். ஜூன் 6 ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு உதவி கோரி போலீசாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சாங்கி விமான நிலைய முனையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தப் பெண்ணை கைது செய்யப்பட்டதாக

சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!! Read More »