AI ஆறுதல் அளிக்கும் விதமாக நம்மிடம் பேசினாலும் அதிக நேரம் உபயோகிப்பதால் உடல் நல பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர் மனநல சங்கத்தின் தலைவரும் மனநல நிறுவனத்தின் மூத்த சிறப்பு ஆலோசகரமான டாக்டர் லீ சிங் இது குறித்து கூறியதாவது: மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்த போது அவர்களுடைய விளக்கங்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடைய முக பாவணங்கள் அசைவுகள் நடத்தைகள் ஒத்துழைப்பை குறித்தும், நாங்கள் கண்காணித்து வந்தோம்.
நோயாளிகள் சில நடத்தை பிரச்சனைகள் கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்தது. எனவே வளர்ந்து வரும் தொழில்நுட்ப மூலமாக மன அழுத்தத்தை குறைக்குமே தவிர உடல் நல பிரச்சனைகள் குறையாது.