சிங்கப்பூர்: ஆகஸ்ட் 20 அன்று இரவு 10:05 மணி அளவில் லாவண்டர் ஸ்ட்ரீட்டில் இழுவை வண்டியை மோதிவிட்டு நிற்காமல் ஆடவர் ஒருவர் சென்றுள்ளார் இன்று தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
கார் ஓட்டுனர் விபத்து நடந்த பிறகு அங்கிருந்து சென்று விட்டார். காயமடைந்தவருக்கு உதவி செய்யவில்லை. காவல்துறைக்கு தகவலும் தெரிவிக்கவில்லை.
விபத்தின் மூலம் காயம் ஏற்பட்ட 57 வயது இழுவை வண்டி ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சோதித்த பிறகு இறந்துவிட்டார் என்பது தெரிய வந்தது.
விபத்து நடக்க காரணமாக இருந்தால் 33 வயது கார் ஓட்டுனரை காவல்துறை 25 ஆகஸ்ட் அன்று கைது செய்தது.
இழுவை வண்டியை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட ஆடவர் இன்று (27 ஆகஸ்ட்) குற்றம் சாட்டப்படவிருக்கிறார்.