சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 23 வயது முழுநேர தேசிய சேவை வீரர் ஒருவர் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கழிப்பறையில் கிடந்தார்.
அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை (15.10.25) இரவு 9 மணியளவில், 328 பாசிர் பஞ்சாங்க் சாலையில் உள்ள ஒரு கழிப்பறையில் நடைபெற்றது.