singapore breaking

ஆரோக்கியம் தான் ஆண்களின் உண்மையான வலிமை…!!!

மலேசியாவின் 68வது சுதந்திர தினத்தில் சிங்கப்பூரின் இனிய வாழ்த்து…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், செங்காங் பொது மருத்துவமனை சிறப்பு மன்றம் ஒன்றை நடத்தியது. இதில் பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் ஆரோக்கியம், இதய நோய் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற முக்கிய சுகாதார சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. நேற்று (30.08.25) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தடுப்பு சுகாதாரம், ஆரம்பகால தலையீடு மற்றும் ஆண்கள் தங்கள் உடல் மற்றும் மனநலத்தைப் பற்றிய தகவலறிந்த முடிவுகளை […]

ஆரோக்கியம் தான் ஆண்களின் உண்மையான வலிமை…!!! Read More »

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (29.08.25) காணாமல் போன 11 வயது சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு அருகில் கடலில் சிறுவனின் உடல் மிதந்தது. போலீசார் தெரிவித்ததாவது, சனிக்கிழமை (30.08.95) இரவு சுமார் 9:55 மணியளவில், கிழக்கு கடற்கரை பூங்காவில் ஒருவர் உதவி தேவைப்படுவதாக தகவல் வந்ததாக கூறினர். சிவில் பாதுகாப்புப்

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.. Read More »

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை சிங்கப்பூர்: பாசிர் ரிஸ் மேற்கில் அதிகரித்து வரும் எலிப் பிரச்சினையை சமாளிக்க, இரவு நேர நடவடிக்கைகள், உணவுக் கழிவுக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூகக் கல்வி சேவைகள் அடங்கிய ஒருங்கிணைந்த உத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பாசிர் ரிஸ்–சாங்கி குழுமத்தின் அடிமட்ட ஆலோசகர் இந்திராணி ராஜா, ஆகஸ்ட் 31 அன்று எலியாஸ் மாலில் Ratfix! பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில்,

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை Read More »

உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..??

உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூர் எப்போதும் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் அதன் கடுமையான சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தின் திறமை போன்றவை ஆகும். சமீபத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பு, இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு, ஆறு பிராந்திய நகரங்களில் உள்ள 20 முதல் 64 வயது கொண்ட 12,000 பேரிடம் ஆன்லைன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பின் நோக்கம், சிங்கப்பூரின் சட்டங்களும் பாதுகாப்பு

உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..?? Read More »

குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைய காரணம் என்ன?

குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைய காரணம் என்ன? நியூயார்க் மனித மேம்பாடு மற்றும் ஆற்றல் நிறுவனத்தின் பேராசிரியர் யாங் லிவெய்ஜூன் குழந்தைகள் மின்னணு பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கு பதிலாக அவர்களை சரியான வழிகளில் வழிநடத்துவது நல்லது என்று கூறியுள்ளார். ஆன்லைன் உள்ளடக்கம் எது நல்லது, எது கெட்டது என்பதை பற்றி விவாதிக்க பள்ளிகளில் பாடத்திட்டங்களையும் புகுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார். ChatGPT போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகளின் சந்திக்கும் திறன் குறைந்துவிட்டது. பத்து வயது

குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைய காரணம் என்ன? Read More »

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!! CTS நிறுவனம் 2012 ஆம் ஆண்டு சாங்கி விமான நிலைய குழுமத்தின் துணை நிறுவனமாக நிறுவப்பட்டது. மேலும் பல்வேறு பிராண்டுகளான, சாங்கி பரிந்துரைகள் பயணப் பரிந்துரைகள் மற்றும் சாங்கிஎஃப்எக்ஸ் போன்றவற்றை இயக்குகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை, சந்தை நுண்ணறிவு போர்டல் EMIS-ஐ ஆய்வு செய்தபோது CTS இல் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மட்டுமே இருந்ததாக காட்டியது. இது குறித்து வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 22 CNAவின் கேள்விகளுக்கு

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!! Read More »