singapore current updates

தாய் போவில் 65 உயிர்களை காவு வாங்கிய தீ விபத்து..!! தீ விபத்துக்கான உண்மை காரணம்..???

தாய் போவில் 65 உயிர்களை காவு வாங்கிய தீ விபத்து..!! தீ விபத்துக்கான உண்மை காரணம்..??? தாய்போவில் உள்ள ஹங் ஃபூக் கோர்ட் கட்டிடத்தில் ஏற்பட்ட கடும் தீ விபத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் 70 பேர் காயமடைந்துள்ளனர். இது கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஹாங்காங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து என அதிகாரிகள் தெரிவித்தனர். CLICK HERE👉👉இந்த வேலைக்கு 6 பேர் தேவை..!! வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! […]

தாய் போவில் 65 உயிர்களை காவு வாங்கிய தீ விபத்து..!! தீ விபத்துக்கான உண்மை காரணம்..??? Read More »

சிங்கப்பூர் மக்களே..!!பார்க்கிங் கட்டண தள்ளுபடி அறிவிப்பு..!!

சிங்கப்பூர் மக்களே..!!பார்க்கிங் கட்டண தள்ளுபடி அறிவிப்பு..!! சிங்கப்பூர்:வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) தெரிவித்ததாவது, தீவு முழுவதும் உள்ள 96 HDB எஸ்டேட் கார் நிறுத்துமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, அக்டோபர் 31 இரவு 7.30 மணி நிலவரப்படி பெரும்பாலான கார் பார்க்கிங் அமைப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. மீதமுள்ள சில இடங்களில் சேவை வழங்குநர்களுடன் இணைந்து பணிகள் நடைபெற்று வருகின்றன என்று

சிங்கப்பூர் மக்களே..!!பார்க்கிங் கட்டண தள்ளுபடி அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து..!! மரினா பே சாண்ட்ஸில் திடீரென தீ பற்றியது. அங்குள்ள ஹோட்டல் டவர் மூன்றில் அதாவது 55 வது மாடியில் பிற்பகல் 3.30 மணி அளவில் தீ சம்பவம் ஏற்பட்டது. காரணம்: இந்தப் பகுதியில் மேற்கொண்ட வெல்டிங் பனியின் மூலமாக டீ ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என விசாரணையில் தெரியவந்தது. CLICK HERE👉👉வெளிநாட்டில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு..!! வேலைக்கு என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து..!! Read More »

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..??

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள புதிய On-Board Unit (OBU) சாதனத்தின் மூலம், தவறவிட்ட ERP (Electronic Road Pricing) கட்டணங்களில் சுமார் 19,800 தொகைகள் தானாகத் தீர்வு செய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதி மூலம், மொத்தம் 40,200 தவறவிட்ட ERP கட்டணங்களில் அரைபகுதி தொகைகள் நேரடியாக OBU வழியாகச் செலுத்தப்பட்டதாக ஆணையம்  (19.10.25) தெரிவித்தது. இதனால்,

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..?? Read More »

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!!

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!! வெளிநாடுகளுக்கு வேலை செய்ய ஆட்களை அனுப்புவது மற்றும் ஏஜென்சி செயல்படுவது எவ்வாறு என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் இயங்கு தரும் நிறுவனங்களுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை எனில் அந்த நாடுகளில் இருக்கும் அரசாங்கம் மூலமாக இயங்கி வரும் லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு நிறுவனமானது வேலைவாய்ப்புகளின் தகவல்கள் பற்றி அனுப்பும். பிறகு அந்த நாட்டின் லைசன்ஸ்டு ஏஜென்சி ஆனது தமிழ்நாட்டில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகின்ற லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!! Read More »

சிங்கப்பூர் மக்களே..!! இனி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்..!!

சிங்கப்பூர் மக்களே..!! இனி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல், வடகிழக்கு MRT பாதையின் ஆறு நிலையங்களிலும், செங்காங்-புங்கோல் LRTயில் குறிப்பிட்ட நிலையங்களிலும் காலை நெரிசல் நேரங்களில் பயணிகள் தங்கள் முதல் பயணத்தை இலவசமாக அனுபவிக்க முடியும். நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளபடி, இந்த இலவச பயணங்கள் வார நாட்களில் காலை 7:30 மணிக்கு முன்பும், 9:00 மணி முதல் 9:45 மணி வரை அமையும்.பொது விடுமுறை நாட்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

சிங்கப்பூர் மக்களே..!! இனி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் தீபாவளி அன்று நடந்த துயர சம்பவம்! செம்பவாங் பூங்காவிற்கு அருகே உள்ள நீர்ப்பகுதியில் அக்டோபர் 20ஆம் தேதி மதியம் 2:20 மணி அளவில் ஆடவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! தங்கும் இடம் இலவசம்!! Kampong wak hassan பகுதியில் இருந்து அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை

சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

என்னது சிங்கப்பூருக்கு போக தமிழ்நாட்டுல டெஸ்ட் சென்டர் ஓபன் பண்ணிட்டாங்களா?

என்னது சிங்கப்பூருக்கு போக தமிழ்நாட்டுல டெஸ்ட் சென்டர் ஓபன் பண்ணிட்டாங்களா? சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் சிறந்த வழி என்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். தமிழ்நாட்டில் சிங்கப்பூர் செல்வதற்காக டெஸ்ட் அடிக்கும் சென்டர்கள் பல உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இருந்து கோட்டா வராத காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து டெஸ்ட் சென்டர்களும் மூடியே உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது டெஸ்ட் சென்டர் மீண்டும் ஓபன் பண்ண போவதாகவும் மீண்டும் அனைவரும் சிங்கப்பூர் டெஸ்ட் அடித்து

என்னது சிங்கப்பூருக்கு போக தமிழ்நாட்டுல டெஸ்ட் சென்டர் ஓபன் பண்ணிட்டாங்களா? Read More »

சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் தீபாவளி அன்று நடந்த துயர சம்பவம்! செம்பவாங் பூங்காவிற்கு அருகே உள்ள நீர்ப்பகுதியில் அக்டோபர் 20ஆம் தேதி மதியம் 2:20 மணி அளவில் ஆடவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! தங்கும் இடம் இலவசம்!! Kampong wak hassan பகுதியில் இருந்து அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை

சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

தெம்பனிஸ் பகுதியில் புதிய அப்டேட்..!!! என்ன தெரியுமா..??

தெம்பனிஸ் பகுதியில் புதிய அப்டேட்..!!! என்ன தெரியுமா..?? சிங்கப்பூர்:தெம்பனிஸ் தெரு 91 பகுதியில், குடியிருப்பாளர்களின் பயண வசதியை மேம்படுத்துவதற்காக இரண்டு தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது வரும் அக்டோபர் 26.10.2025 அன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கத் ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சூ பெய் கிங் தெரிவித்ததன்படி, நிரந்தர பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் வரை, தற்காலிக நிறுத்தங்கள் குடியிருப்பாளர்களுக்கு வசதியை வழங்கும். CLICK HERE 👉👉 டிசம்பர்

தெம்பனிஸ் பகுதியில் புதிய அப்டேட்..!!! என்ன தெரியுமா..?? Read More »