singapore news

சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் சிங்கப்பூருக்கு 150 மில்லியன் வருமானம்!! அது என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் சிங்கப்பூருக்கு 150 மில்லியன் வருமானம்!! அது என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் சிங்கப்பூருக்கு 150 மில்லியன் வருமானம்!! அது என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! அனைத்துலக அளவில் பிரபலமான கலைஞர் லேடி காகா இவர் கடந்த மே மாதம் சிங்கப்பூரில் தேசிய விளையாட்டு அரங்கில் தனது பிரத்தியேக கலை நிகழ்ச்சியை நடத்தினார். […]

சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் சிங்கப்பூருக்கு 150 மில்லியன் வருமானம்!! அது என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொழிலில் உதவி செய்த பெண்ணுக்கு என்ன தண்டனை என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொழிலில் உதவி செய்த பெண்ணுக்கு என்ன தண்டனை என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொழிலில் உதவி செய்த பெண்ணுக்கு என்ன தண்டனை என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! 30 வயது இந்தோனேசிய பெண்ணுக்கு சட்டவிரோத பாலியல் தொழில் ஈடுபடுவதற்கு இரண்டு பெண்களுக்கு உதவியதால் நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் நோக்கத்தோடு கடந்த

சிங்கப்பூரில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொழிலில் உதவி செய்த பெண்ணுக்கு என்ன தண்டனை என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

தாயை கொன்ற மகன்..!!செங்காங்கில் பரபரப்பு வழக்கு விசாரணை..!!

தாயை கொன்ற மகன்..!!செங்காங்கில் பரபரப்பு வழக்கு விசாரணை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த மாதம் செங்காங்கில் உள்ள ஃபென்வெல் சாலை HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு கொலை நடந்தது. செங்காங்கில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் 44 வயது நபர் ஒருவர் தனது தாயைக் கொன்றதாக சந்தேகிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக இன்று காலை அவர் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். லிம் யுயென் லி என்ற அந்த நபர், இன்று காலை (4 ஆம் தேதி) காலை

தாயை கொன்ற மகன்..!!செங்காங்கில் பரபரப்பு வழக்கு விசாரணை..!! Read More »

விற்பனையாளரின் முத்திரை வரி மாற்றம்..!!! சந்தையில் பெரும் தாக்கமா..? நிபுணர்கள் சொல்வது என்ன…?

விற்பனையாளரின் முத்திரை வரி மாற்றம்..!!! சந்தையில் பெரும் தாக்கமா..? நிபுணர்கள் சொல்வது என்ன…? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் விற்பனையாளரின் முத்திரை வரி (SSD) தொடர்பான அரசாங்கத்தின் சமீபத்திய மாற்றம்,சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ரியல் எஸ்டேட் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று (3) இரவு சுமார் 11 மணியளவில் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி,விற்பனையாளரின் முத்திரை வரிக்கான பூட்டுதல் காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்றும், பூட்டுதல் காலத்தில் ஒவ்வொரு நிலைக்கும்

விற்பனையாளரின் முத்திரை வரி மாற்றம்..!!! சந்தையில் பெரும் தாக்கமா..? நிபுணர்கள் சொல்வது என்ன…? Read More »

சிங்கப்பூரில் தேர்தல் இரவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் மீது 5 குற்றச்சாட்டுகள்…!!!

சிங்கப்பூரில் தேர்தல் இரவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் மீது 5 குற்றச்சாட்டுகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி தேசியத் தேர்தல் நடைபெற்ற இரவில் மக்கள் செயல் கட்சியின் பிரச்சார சுவரொட்டிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் 57 வயது நபர் மீது இன்று (4 ஆம் தேதி) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டின்படி, 57 வயதான பிரதிவாதி செங் குவான் ஹெங் மீது சேட்டை, வேண்டுமென்றே துன்புறுத்தியது, குடிபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது மற்றும் குற்றவியல் வன்முறையை கையாண்டது

சிங்கப்பூரில் தேர்தல் இரவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் மீது 5 குற்றச்சாட்டுகள்…!!! Read More »

சிங்கப்பூரில் வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்டவருக்கு சிறை!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்டவருக்கு சிறை!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்டவருக்கு சிறை!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரரான 33 வயது ருசாய்னிக்குப் 17 வயது பெண்ணை முறையற்ற வகையில் காட்டும் காணொளி ஒன்றை பார்த்துவிட்டு அந்தப் பெண்ணை அணுகி 1500 வெள்ளி மாதம் தோறும் உடலுறவு கொள்ள கொடுக்க முன்வந்து மட்டுமில்லாமல்

சிங்கப்பூரில் வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்டவருக்கு சிறை!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்!!

மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்!! மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்!! 9000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களின் விகிதத்திலில் இருந்து சுமார் 4% பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்திருக்கிறது. AI தொழில் நுட்பத்தின் முதலீட்டைப் பெருக்கி சலவையை குறைக்க நிறுவனம் திட்டமிடுவதாகவும் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் மாதம் ₹1,60,000 சம்பளத்தோடு E-PASS வேலைவாய்ப்பு!! சென்ற ஆண்டு 2024 ஜூன் நிலவரப்படி,

மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்!! Read More »

சிங்கப்பூரில் வீடியோ மோகத்தால் கைதான 17 வயது இளைஞர்…!!

சிங்கப்பூரில் வீடியோ மோகத்தால் கைதான 17 வயது இளைஞர்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிழக்கு-மேற்கு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் 17 வயது இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது இன்று (3 ஆம் தேதி) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள சிமெய் நிலையம் மற்றும் தானா மேரா நிலையம் இடையே உள்ள சுரங்கப்பாதை தண்டவாளத்தில் சட்டவிரோதமாக ஒருவர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தார். மேலும் இது தொடர்பான சுமார் 20 வினாடிகள் நீளமுள்ள வீடியோ ஒன்று

சிங்கப்பூரில் வீடியோ மோகத்தால் கைதான 17 வயது இளைஞர்…!! Read More »

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!!இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!! இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு, தகுதியுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காக, ஒருமுறை $500 நிதியுதவியை அறிவித்துள்ளது. இது குடும்பங்களின் வீட்டுச் செலவுகளையும், மாணவர்களின் கல்விச் சேமிப்புகளையும் ஆதரிக்க பயனுள்ளதாக இருக்கும். இதனால் தகுதியுடைய குழந்தைகளுக்கு இந்த மாதம்(07.07.2025) $500 மதிப்புடைய வவுச்சர் கிடைக்கும். 🎓 கல்விச் சேமிப்புக்கணக்கில் $500 நிதி உதவி ✅ 13–16 வயது (2009–2012

சிங்கப்பூர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான $500 மானியம்..!!!இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!!

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! சிங்கப்பூர் ஃபாரர் பார்க் மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது மட்டுமில்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் மீண்டும் பின்புறமாக இயக்கிய 39 வயது நபர் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை ஜூன் 3 போலீசார் தெரிவித்தனர். ஜூன் 29ஆம் தேதி இரவு 11 மணி அளவில் ஒரு கார் விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர்

சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!! Read More »