singapore news

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!!

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! தாய்லாந்தின் தற்காலிக பிரதமராக துணை பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான திரு சூர்யா ஜீங்ருங்ரியெங்கிட் நியமிக்கப்பட்டிருந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அவர் பிரதமரிடம் இருந்து ஒரு நாள் மட்டுமே(02.07.2025) மட்டுமே அந்த பொறுப்பில் இருந்துள்ளார். இதனால் பொதுமக்கள் தற்பொழுது தாய்லாந்து அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  […]

தாய்லாந்தில் ஒரு நாள் பிரதமர்!! Read More »

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!!

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வயதான வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, OCBC வங்கி தனது மொபைல் செயலியில் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் உள்ள எழுத்துருக்களின் அளவை தங்களுக்கேற்ப பெரிதாக்க முடியும். வயதான வாடிக்கையாளர்கள் சிறிய எழுத்துருக்களை வாசிக்க சிரமப்படுவது மற்றும் தவறுகளைச் செய்யும் பயம் காரணமாக, ஆன்லைன் வங்கிச் சேவையைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி

OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்…!!! Read More »

புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் சேவை தடங்கல்…!!!

புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் சேவை தடங்கல்…!!! சிங்கப்பூர்:புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் மின் தடை ஏற்பட்டதால், முழு வழித்தடத்திலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மெட்ரோ நிறுவனமான SMRT இன்று (3 ஆம் தேதி) காலை 8:50 மணியளவில் புக்கிட் பஞ்சாங் லைட் ரயிலில் மின் தடை ஏற்பட்டதாக சமூக ஊடக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. சமீபத்திய நிலைமை குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்க, ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் SMRT அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சிக்கலைத் தீர்க்கவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவவும்

புக்கிட் பஞ்சாங் LRT ரயிலில் சேவை தடங்கல்…!!! Read More »

சிங்கப்பூரில் 141 வாகனங்கள் சிக்கியது! ஏன் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் 141 வாகனங்கள் சிக்கியது! ஏன் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சிங்கப்பூரில் 141 வாகனங்கள் சட்ட விரோதமாக மாற்றி வடிவமைக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை ஜூலை 2 வெளியிட்டது. வாகனத்துக்குள் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை கூட பார்க்க முடியாத அளவிற்கு அனுமதிக்கப்பட்டதை விட அடர் கருநிற கண்ணாடி, அனுமதிக்கப்படாத வாகன எண் பலகை, அலங்கார

சிங்கப்பூரில் 141 வாகனங்கள் சிக்கியது! ஏன் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

துப்பாக்கி சூடு நூல் நிலையில் உயிர் தப்பியவர்!எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

துப்பாக்கி சூடு நூல் நிலையில் உயிர் தப்பியவர்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். துப்பாக்கி சூடு நூல் நிலையில் உயிர் தப்பியவர்!எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் சாமர்த்தியமாக யோசித்த ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பி உள்ளார். கெம்பாங்சான் சுங்கை நியோர் என்ற பள்ளிக்கூடத்துக்கு வெளியே ஜூலை 1ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் காரில் அமர்ந்து

துப்பாக்கி சூடு நூல் நிலையில் உயிர் தப்பியவர்!எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

புதிதாக சேவையை தொடங்கிய கிரேப் கேப்!

புதிதாக சேவையை தொடங்கிய கிரேப் கேப்! சிங்கப்பூரில் கிரேப் கேப் டாக்சி ஜூலை மாதத்தில் இருந்து தனது சேவையை தொடங்குகிறது. அது தொடக்கத்தில் 40 டாக்ஸிகளுடன் தனது சேவையை தொடங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் பல டாக்ஸிகளை அதை இணைத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது. கிரேப் கேபின் நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய டாக்சி பயணத்தின் தொடக்க கட்டணம் 4.60 வெள்ளி என நினைக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 கிலோமீட்டர் வரும் ஒவ்வொரு 400 மீட்டர் தூரத்திற்கும்

புதிதாக சேவையை தொடங்கிய கிரேப் கேப்! Read More »

சிங்கப்பூரில் உள்ள திரையரங்கிற்கு 3.4 மில்லியன் வெள்ளி வாடகை பாக்கி!

சிங்கப்பூரில் உள்ள திரையரங்கிற்கு 3.4 மில்லியன் வெள்ளி வாடகை பாக்கி! திரையரங்கிற்கு 3.4 மில்லியன் வெள்ளி வாடகை பாக்கி! Jem கடைத் தொகுதியில் அமைந்திருந்த திரையரங்கிற்கு செலுத்த வேண்டிய மூன்று புள்ளி நான்கு மில்லியன் வெள்ளி வாடகை பாக்கியம் செலுத்த Cathay Cineplexes நிறுவனம் தவறி உள்ளது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் அதனை செலுத்துமாறு நிறுவனத்துக்கு Jem கடைத் தொகுதி நிர்வாகம் சட்டபூர்வ கோரிக்கையை அனுப்பியுள்ளது. அவ்வாறு செய்ய தவறினால் நிறுவனம் கடனை திருப்பி செலுத்த

சிங்கப்பூரில் உள்ள திரையரங்கிற்கு 3.4 மில்லியன் வெள்ளி வாடகை பாக்கி! Read More »

49 வயது ஓட்டுநர் கைது எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

49 வயது ஓட்டுநர் கைது எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! 49 வயது ஓட்டுநர் கைது எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! வழக்கமான போக்குவரத்து சோதனையின் போது திடீரென்று காவல்துறையை பார்த்தவுடன் ஓட முயன்ற 49 வயது லாரி ஓட்டுநர் இறுதியில் காவல் துறையினராலும் பொது மக்களாலும் கைது செய்யப்பட்டார். அவர் சந்தேகத்திற்கு இடமான போதைப்பொருள் போலி அடையாள அட்டைகள் மற்றும் கடத்தப்பட்ட சிகரெட் அவரிடம்

49 வயது ஓட்டுநர் கைது எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிங்கப்பூரில் மிதிவண்டி பகிர்வு சேவையில் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் மிதிவண்டி பகிர்வு சேவையில் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் மிதிவண்டி பகிர்வு சேவையில் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களில் மிதிவண்டி பகிர்வு சேவையில் மேலும் 5,000 மிதிவண்டிகள் சேர்க்கப்படும். Hallo Rider நிறுவனத்தின் உரிமம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. பல புதிய குடியிருப்பு பேட்டைகளில் தனது

சிங்கப்பூரில் மிதிவண்டி பகிர்வு சேவையில் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

the man who fought with the leopard

சிறுத்தையுடன் சண்டையிட்ட ஆடவர் யாருக்கு வெற்றி? என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிறுத்தையுடன் சண்டையிட்ட ஆடவர் யாருக்கு வெற்றி? என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!! the man who fought with the leopard சிறுத்தையுடன் சண்டையிட்ட ஆடவர் யாருக்கு வெற்றி?? தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு செங்கல் சூளையில் 35 வயது மிஹி லால் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் அருகே ஒரு சிறுத்தை ஒளிந்து இருந்து அவரைப் பாய்ந்து தாக்கியுள்ளது.

சிறுத்தையுடன் சண்டையிட்ட ஆடவர் யாருக்கு வெற்றி? என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »