சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!!
சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தானியங்கி கியர் கொண்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து போக்குவரத்து காவல்துறை மூன்று புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. கனரக வாகன உரிம வகுப்புகள் பிரிவு 4A , பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இந்த உரிமங்களை வைத்திருப்பவர்கள் ‘மேனுவல் கியர்’மற்றும் தானியங்கி கியர் மூலம் கனரக வாகனங்களை ஓட்டலாம். புதிய கனரக வாகன உரிமங்களில் பிரிவு 4P, […]
சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! Read More »