singapore news

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!!

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தானியங்கி கியர் கொண்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து போக்குவரத்து காவல்துறை மூன்று புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. கனரக வாகன உரிம வகுப்புகள் பிரிவு 4A , பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இந்த உரிமங்களை வைத்திருப்பவர்கள் ‘மேனுவல் கியர்’மற்றும் தானியங்கி கியர் மூலம் கனரக வாகனங்களை ஓட்டலாம். புதிய கனரக வாகன உரிமங்களில் பிரிவு 4P, […]

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸில் வரும் புதிய மாற்றங்கள்!! Read More »

சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!!

சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!! கெப்பல் ரோடு வழியாக மரினா கரையோர விரைவுச்சாலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சைக்கிளும் காவல்துறை வாகனமும் மோதிக்கொண்டன. 41 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 30 வயதுடைய அந்த காவல்துறை அதிகாரி சைக்கிளோட்டி மீது மோதிய பின்னர் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது இவ்வாறு நடந்தது அவருக்கு தெரியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனிமேல்

சைக்கிள் மீது மோதிய காவல்துறை வாகனம்!! Read More »

தேசிய தின அணிவகுப்பு 2025: கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தேதி மற்றும் இடங்கள்…!!!

தேசிய தின அணிவகுப்பு 2025: கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தேதி மற்றும் இடங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சில பகுதிகள் நாளை மறுநாள் (ஜூன் 9) முதல் ஆகஸ்ட் 9 வரை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் இந்த விதி பொருந்தும். இது தேசிய தின அணிவகுப்புக்கான தயாரிப்பில் பொதுமக்களின் பாதுகாப்பையும், தாழ்வாகப் பறக்கும் விமானங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய தின அணிவகுப்பு 2025: கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தேதி மற்றும் இடங்கள்…!!! Read More »

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!!

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!! Toto Match எனும் புது வகை Toto விளையாட்டை Singapore Pools அறிமுகம் செய்துள்ளது.அதற்கான விற்பனை ஜூன் 10 ஆம் தேதி தொடங்கும். அதன் முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்.Toto விளையாட்டில் குறிப்பிட்ட பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.இதன் காரணமாக புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளதாக Singapore Pools அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது அமலில் உள்ள Toto விளையாட்டைப்போல்

Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!! Read More »

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!! சிங்கப்பூர்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்கள் விரும்பினால் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் தங்களின் பட்டப்படிப்பைத் தொடரலாம் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே சிங்கப்பூர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் சேருவதற்கு அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும் அங்கு 6,800க்கும்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!! Read More »

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!!

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசாங்கம், தேசிய இளைஞர் மன்றம் (NYC) மற்றும் வளர்ந்து வரும் வலுவான உரையாடல்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம், இளைஞர்களின் கருத்துக்களைச் சேகரித்து கொள்கையை வடிவமைக்க தேசிய உரையாடல்களில் தீவிரமாக ஈடுபடுத்துகிறது. இதனால் தேசிய விவாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மேலும் இவை சிங்கப்பூர் இளைஞர் திட்டத்தால் சாத்தியமாகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மனநலம் போன்ற சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க திறன்களை வளர்த்துக்

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!! Read More »

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உணவை உட்கொள்வது குறைந்துள்ளது. ஆனால் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியாகக் கூடிய முட்டையை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் தனது உணவில் 30 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. உள்ளூர் பண்ணைகளிலிருந்து விளைச்சல் சற்று அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிங்கப்பூரில் முட்டை உற்பத்தி கடந்த ஆண்டு 13 சதவீதம்

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? Read More »

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!!

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!! Marco Polo 802 எனும் பெரிய சரக்குக் கப்பல் தஞ்சோங் கடற்கரையில் இன்று(ஜூன் 6) காலை தரைதட்டியது. அந்த தகவலை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அளித்தது . சேதம் ,காயம் அல்லது மாசு பற்றி எந்த புகாரும் இல்லை என்று ஆணையம் கூறியது. சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை என்று செந்தோசா ஜூன் 6 (இன்று) காலை அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கப்பலை மீண்டும் கடலுக்கு

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!! Read More »

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது?

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது? 2024ஆம் ஆண்டில் $8.5 பில்லியனுக்கும் அதிகமான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது $1 பில்லியனுக்கும் அதிகம். சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்துள்ள ஆக அதிகமான பொருள் சேவை வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் Data.gov.sg மூலம் தெரியவந்துள்ளது. அது இப்புள்ளிவிவரங்களை 2013ஆம் ஆண்டிலிருந்து கண்காணித்து வருகிறது. 2013ஆம் ஆண்டில்

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது? Read More »

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!!

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு அம்சங்களில் கூட்டாக செயல்பட திட்டமிட்டுள்ளது. அதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் அரசுத் துறை மேம்பாடு போன்றவை அடங்கும். பிரதமர் வோங்கின் பிலிப்பைன்ஸ் அறிமுகப் பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகியோர் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! Read More »