சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!!
சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!! தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கும் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு நடைமுறைகளில் மேலும் உதவுவதற்கு அதிகமான அதிகாரிகளை பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை குடி நுழைவு சோதனை சாவடிகளில் பணிகள் செய்வதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. CLICK […]
சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!! Read More »


