singapore news breaking

சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!!

சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!! தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கும் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு நடைமுறைகளில் மேலும் உதவுவதற்கு அதிகமான அதிகாரிகளை பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை குடி நுழைவு சோதனை சாவடிகளில் பணிகள் செய்வதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. CLICK […]

சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!! Read More »

சோதனைச் சாவடியில் பிடிபட்ட 35 வயது மலேசியா ஓட்டுநர்..!! காரணம் என்ன..??

சோதனைச் சாவடியில் பிடிபட்ட 35 வயது மலேசியா ஓட்டுநர்..!! காரணம் என்ன..?? துவாஸ் சோதனை சாவடியில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் மார்ச் 6 ஆம் தேதி, மேற்கொண்ட வழக்கமான சோதனையின் போது டேங்கர் லாரியின் படங்களில் சந்தேகப்படும்படி படங்கள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் உடனடியாக வாகனத்தை சோதிக்க ஆரம்பித்தனர். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவையில்லை..!! இந்த வேலைக்கு பயிற்சி வழங்கப்படும்..!! உடனே அப்ளை செய்யுங்க..!! அப்போது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு டேங்கர் லாரி

சோதனைச் சாவடியில் பிடிபட்ட 35 வயது மலேசியா ஓட்டுநர்..!! காரணம் என்ன..?? Read More »