singapore update

சிங்கப்பூர் – மலேசியா இடையே பேருந்து சேவையில் மாற்றம்..!!!ஏன் என்று தெரிந்துகொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூர் – மலேசியா இடையே பேருந்து சேவையில் மாற்றம்..!!! ஏன் என்று தெரிந்துகொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூர்: கடந்த மூன்று ஆண்டுகளாக பல அலுவலக ஊழியர்கள் அதிகாலையில் பேருந்து சேவை குறைவாக இருப்பதால் தரைப்பாலங்களைக் கடந்து பணிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் ஊழியர்களின் நிலை குறித்து சிலர் கூறியதாவது:✓26 வயது நிர்வாகி திருமதி லியாங் தரைப்பாலங்களைக் கடந்து சென்று வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். ✓தனியார் துறையில் பணிபுரியும் 31 வயதான சியாவோஹூய், பேருந்து அட்டவணையை […]

சிங்கப்பூர் – மலேசியா இடையே பேருந்து சேவையில் மாற்றம்..!!!ஏன் என்று தெரிந்துகொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் டெங்கு குறையும் நிலையில் ஜிகா எச்சரிக்கை…!!

சிங்கப்பூரில் டெங்கு குறையும் நிலையில் ஜிகா எச்சரிக்கை…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களாக தொடர்ச்சியாக டெங்கு பாதிப்பு குறைவடைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில் 72 புதிய டெங்கு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய வாரத்தை விட 5 வழக்குகள் குறைவாகும். மொத்தம் 3,061 வழக்குகள்:நேஷனல் சுற்றுச்சூழல் ஏஜென்சி வெளியிட்ட தரவின்படி,இந்த ஆண்டு சிங்கப்பூரில் 3,061 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!! 13

சிங்கப்பூரில் டெங்கு குறையும் நிலையில் ஜிகா எச்சரிக்கை…!! Read More »

S$181 மில்லியன் மோசடி..!!!சிங்கப்பூரில் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு…!!!

S$181 மில்லியன் மோசடி..!!!சிங்கப்பூரில் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 5), டெரிக் யோ வெய் (40) மற்றும் யோ கியான் ஹூவாட் (73) ஆகிய இருவர் மீது S$181 மில்லியன் அளவிலான சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொடர்பான மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஒரு விற்பனையாளர் விற்பனையிலிருந்து GST வசூலித்து, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு (IRAS) வரி செலுத்தாதபோது காணாமல் போன வர்த்தகர் மோசடி நிகழ்கிறது.

S$181 மில்லியன் மோசடி..!!!சிங்கப்பூரில் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு…!!! Read More »

அழகு நிலையங்களின் தந்திரம்…!! சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை…!!!

அழகு நிலையங்களின் தந்திரம்…!! சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில், ப்ரீபெய்ட் அழகு சேவைகள் தொடர்பான நுகர்வோர் இழப்புகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகரித்து $108,000 வரை உயர்ந்துள்ளதாக சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்தின் (CASE) தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட பணியில் ஏற்பட்ட S$19,000 இழப்புகளை விட 464 சதவீத அதிகரிப்பாகும்.இது கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது என சிங்கப்பூர்

அழகு நிலையங்களின் தந்திரம்…!! சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை…!!! Read More »

இந்த மாதம் 2025- இல்  S – Pass, E- Pass மற்றும் NTS permit இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!!

இந்த மாதம் 2025- இல்  S – Pass, E- Pass மற்றும் NTS permit இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!! இந்த மாதம் 2025- இல்  S – Pass, E- Pass மற்றும் NTS permit இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!! CNC Field:✴️Programme கண்டிப்பாக தெரிந்திருத்தல் வேண்டும்.✴️Machine Operate செய்வது பற்றியும் அனுபவம் இருத்தல் அவசியம்.இந்த இரண்டும் தெரிந்தவர்கள் மட்டுமே இவ்வேலைக்கு தகுதியுடையவர்கள். Admin Job:💠முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.💠ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.💠பெண்களுக்கு

இந்த மாதம் 2025- இல்  S – Pass, E- Pass மற்றும் NTS permit இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!! Read More »

சிங்கப்பூர் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரவரம்பில் புதிய விதிமுறைகள்..!!!தகவல் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்…

சிங்கப்பூர் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரவரம்பில் புதிய விதிமுறைகள்..!!! தகவல் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்… சிங்கப்பூர்: சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு(ICAO) கவுன்சில் இந்த ஆண்டு (2025) கடந்த மார்ச் மாதம் தடை வரம்பு மேற்பரப்புகளுக்கான தரநிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளில் (SARPs) திருத்தங்களை அங்கீகரித்தது. விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டிட உயரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம், விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரக் கட்டுப்பாடுகளைத்

சிங்கப்பூர் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரவரம்பில் புதிய விதிமுறைகள்..!!!தகவல் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்… Read More »

சிங்கப்பூரில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை – $10 மில்லியன் முதலீடு..!!!!ஏன்?..எதற்கு?…தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை – $10 மில்லியன் முதலீடு..!!!! ஏன்?..எதற்கு?…தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: நம் நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களில், மூன்றில் ஒருவர் சர்கோபீனியாவினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இளைஞர்களும் 14 பேரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். சர்கோபீனியா: இந்நோய் வயதான அல்லது செயலற்ற தன்மையுடன் உள்ள எலும்பு தசை நிறை, தரம், மற்றும் வலிமை குறையும் ஒரு நிலை. இது உடல் செயல்பாடு குறையும். மேலும்,

சிங்கப்பூரில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை – $10 மில்லியன் முதலீடு..!!!!ஏன்?..எதற்கு?…தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

BlueSG சேவை நிறைவு…!!! பயணிகள் கவனிக்க வேண்டிய விவரங்கள்…!!!

BlueSG சேவை நிறைவு…!!! பயணிகள் கவனிக்க வேண்டிய விவரங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மின்சார கார் பகிர்வு சேவையான Blue SG அதன் அடுத்த தலைமுறை கார் பகிர்வு தளத்திற்கு விரிவான மேம்படுத்தலை மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை (08.08.25 ) நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சிங்கப்பூரில் பகிரப்பட்ட இயக்கத்தின் வளர்ந்து வரும் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக BlueSG தெரிவித்துள்ளது. இடைநீக்கத்தைத் தொடர்ந்து, மாத

BlueSG சேவை நிறைவு…!!! பயணிகள் கவனிக்க வேண்டிய விவரங்கள்…!!! Read More »

சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்…

சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்… ங்கப்பூர்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மவுண்ட்பேட்டன் தொழிற்கல்விப் பள்ளியானது 14 முதல் 21 வயதிற்கு உட்பட்ட சிறப்புத் தேவை கொண்ட மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. இப்பள்ளியானது, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் அளிக்க தொடங்கப்பட்டது. 2012 முதல் இப்பள்ளியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகச் சிலோசோ பீச் ரிசார்ட்டின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு மேலாளர் திரு. கார்ல்

சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்… Read More »

சிங்கப்பூரில் வேலைச் சட்டங்கள் மாற்றம் பெறவுள்ளதா..?? இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் வேலைச் சட்டங்கள் மாற்றம் பெறவுள்ளதா..?? இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முத்தரப்பு பணிக்குழு, தற்போதுள்ள வேலைவாய்ப்புச் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக ஒரு புதிய பணிக்குழுவை உருவாக்கியுள்ளது. இந்தப் பணிக்குழு இன்று (04.08.25) தனது முதல் கூட்டத்தை நடத்தியது. மனிதவள அமைச்சகம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில், புதிய முத்தரப்பு பணிக்குழுவிற்கு மனிதவள அமைச்சகத்தின்

சிங்கப்பூரில் வேலைச் சட்டங்கள் மாற்றம் பெறவுள்ளதா..?? இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »