sports

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!!

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! பேங்காங்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான பேட்மின்டன் போட்டியில் சிங்கப்பூர் முதன்முறையாக வென்று முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. பெண்கள் குழு பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனைகள் வெண்கல பதக்கம் வென்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் Draftsman வேலைக்கு ஆட்கள் தேவை..!! போட்டி: சிங்கப்பூர் vs தாய்லாந்துஅரை இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் அணி 3- 0 இன்று புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. போட்டி நடைபெற்ற இடம்: தம்மாசாம் […]

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! Read More »

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்??

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? சிங்லைப் நேஷன்ஸ் கிண்ணத்தின் மூலமாக அனைத்து உலக பெண்கள் வலைப்பந்து போட்டி நடந்தது. கடந்த சனிக்கிழமை நவம்பர் 8- ஆம் தேதி பிற்பகல் OCBC அரங்கில் கென்யாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே போட்டி நடந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் HR வேலை வாய்ப்பு..!! இந்தப் போட்டியில் கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் 54- 42 என்ற புள்ளி வித்தியாசத்தில் சிங்கப்பூர் தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டும் (2024) நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர்

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? Read More »

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!!

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! 2030 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 29) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது. 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தகுதியை வலுப்படுத்த இந்தியாவிற்கு இது உதவும். “விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் அல்ல விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கி எதிர்காலத்தை நோக்கிய விளையாட்டு போட்டிகளை நடத்த நாம்

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா?

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!! யார்? யார்? என்று தெரியுமா? 2025 – ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்ய குமார் (C), சுப்மன் கில் (VC), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ரித்தேஷ் ஷர்மா (WK), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் அணியில் உள்ளனர். இது போன்ற

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா? Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கிளப் அணிகளுக்கான 21 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.இதில் 32 அணிகள் பங்கேற்றுள்ளனர். அவை 8 பிரிவாக மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்-அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும். CLICK

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!!

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!! சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் பாலியில் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகத் தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள ஹெங், இறுதிப் போட்டியில் ஜப்பானின் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான மிசாகி எமுராவிடம் 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும்,ஹெங் தனக்கான இடத்தை பதிவு செய்தார். தொடக்க பூல் சுற்றுக்குப் பிறகு, 20 வயதான அவர்

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!! Read More »

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! தைவான் தடகள ஓபன் 2025 நேற்று (சனிக்கிழமை) சீன தைபேயில் தொடங்கியது. இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி இதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் 12.99 வினாடிகளில் பந்தயக் கோட்டைக் கடந்தார். தொடக்கம் சரியாக இல்லாததால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும், அவர் தொடர்ந்து முன்னேறி கடைசி 20 மீட்டரில் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில்,

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! Read More »

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! பதும் தானி:இந்திய அணி, வரும் 10-ம் தேதி பதும் தானியில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதற்கான ஆயத்தமாக, நேற்று இந்தியா-தாய்லாந்து அணிகள் நட்பு ரீதியான போட்டியில் விளையாடின. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியானது 99வது தரவரிசையில் உள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2027 ஆசிய கோப்பை

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! Read More »

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!!

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நோர்வே), மற்றும் அர்ஜுன் எரிகைசி (இந்தியா) உள்ளிட்ட ஆறு வீரர்கள் சிறந்த பிரிவில் பங்கேற்கின்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் இரண்டு முறை விளையாடுவார்கள். 4வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், பாபியானோ

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! Read More »